என் ஜன்னலுக்கு வெளியே...

எழுத்தாளர் மாலனின் வலைப்பூ.

Wednesday, March 01, 2006

வருகிறார் பெரியண்ணன்

›
வந்துவிட்டார் புஷ். அவரின் வருகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவகையில் அமெரிக்க அதிபரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.2000ல் கி...
6 comments:
Friday, February 17, 2006

இரு சந்தேகங்கள்

›
இன்னும் 70, 80 நாள்கள் இருக்கின்றன.ஆனால் பணக்கார வீட்டுக் கல்யாணம் போல, இப்போதே களை கட்டத் துவங்கி விட்டது. தமிழகத்தில் நடக்கவிருக்கிற சட்ட ...
6 comments:
Sunday, January 29, 2006

வரலாற்றின் வழித்தடங்கள்

›
நான் என்னுடைய வலைப்பதிவுகளை யாகூ குழுமத்தில் வெளியிட்டு வருகிறேன்.தமிழ்மணத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் பதிவைத் திரட...
12 comments:
Friday, April 08, 2005

தமிழ்க் கட்டுரைக்கு ரூ 2 லட்சம்

›
இந்திய அரசமைப்பு என்பது மூன்று தளங்கள் கொண்டது. மத்திய அரசு, மாநில அரசு, ஊராட்சி. இதில் முதலிரண்டு அமைப்புக்கள் பற்றி ஊடகங்கள் பெருமளவில் செ...
6 comments:
Sunday, March 27, 2005

ஜேகே என்றொரு நீராவி என்ஜின்

›
இன்று வெளிவந்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இடம் பெற்றுள்ள என் ஆங்கிலக் கட்டுரையின் இணைப்பு இது. http://www.newindpress.com/sunday/sund...
10 comments:
Saturday, March 19, 2005

கிறித்துவமும் பெண்களும்

›
ஆலயங்களில் பெண்கள் பூசை முதலிய சடங்குகளை நடத்துவதை இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்துவமும் உற்சாகமாக வரவேற்கவில்லை என்பதை என் முந்திய பதிவில் கு...
10 comments:
Thursday, March 17, 2005

வினாக்களும் விளக்கங்களும்

›
கருப்பை அரசியல் பற்றிக் கருத்துக்கள் தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி. உங்களில் சிலர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விடைகளைக் கீழ...
3 comments:
Wednesday, March 16, 2005

கருப்பை அரசியல்

›
மாமியா இது? புத்தர் தன்னெதிரே வந்து வணங்கி நின்ற உருவத்தைப் பார்த்தார். நெடுநெடுவென்று நீண்டு முதுகை மறைந்தபடிக் கிடக்கும் கருங்கூந்தல் மழித...
10 comments:
Monday, March 07, 2005

பெண்களில் ஒரு பெரியார்!

›
சமத்துவமும் உரிமையும் கோரிப் பெண்களிடமிருந்து கலகக் குரல் எழுந்த நாளைத்தான் பெண்கள் தினமாக உலகம் போற்றிக் கொண்டிருக்கிறது. அந்த நாளில் உத்தர...
6 comments:
Thursday, March 03, 2005

திருவாளர் பந்தா பளு தூக்கலாமா?

›
திருவாளர் பந்தா பளு தூக்கலாமா? வடிவேலுவா, கவுண்டமணியா என்று ஞாபகம் இல்லை. தன்னை ஒரு பெரிய பலசாலி, பயில்வான், வஸ்தாது என ஊரில் பந்தாப் பண்ணிக...
5 comments:
Tuesday, March 01, 2005

பெரியண்ணன் கண்காணிக்கிறார்

›
என்னுடைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொன்னதையே இங்கும் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன.நாள் முழுவதும் கணினி...
10 comments:
Tuesday, February 08, 2005

கருத்தைக் கவர்ந்த காரைக்குடி கோயில்

›
அங்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நான் கலந்து கொள்ளும் விழா நடக்க இருந்த இடத்தின் பின்னே ஓர் உயர்ந்த கோபுரம் தென்பட்டது. ஐம்பது அறுபதடி இரு...
4 comments:
Monday, February 07, 2005

கவனிப்பாரற்றுக் கிடக்குது கண்ணதாசன் மணி மண்டபம்

›
"பாட்டெழுதுகிறேன், பாட்டு எழுதுகிறேன் "என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்தான். அந்தப் பாட்டுத்தான் மிஞ்சியதே தவிர சினிம...
7 comments:
Monday, January 31, 2005

வலைப்பதிவுகளுக்கு திசைகள் வழங்கும் பரிசுகள்

›
2005ம் ஆண்டின் சிறந்த வலைப்பதிவு (Best Blog of the year)க்கு ஒரு பரிசு, இந்த ஆண்டு (2005) முழுவதும் தொடர்ச்சியாக வலைப்பதிவு செய்யும் வலைப்பத...
3 comments:
Wednesday, September 29, 2004

கத்தியை எடுக்கத் தயங்குகிறாரா மன்மோகன்?

›
வெள்ளி சரிகை போல ஒடிக் கொண்டிருந்த நதியில் ஒரு தங்கக் கிண்ணம் போல அந்தப் படகு நகர்ந்து கொண்டிருந்தது.அமைப்பினால் மட்டுமல்ல, அதில் அமர்ந்திரு...
7 comments:
‹
Home
View web version
Powered by Blogger.