என் ஜன்னலுக்கு வெளியே...
எழுத்தாளர் மாலனின் வலைப்பூ.
Thursday, May 26, 2016
பாடங்கள் பல. கற்பார்களா?
›
வாக்குப் பதிவு நாளிலிருந்து முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தினம் வரை வானம் பொழிந்து கொண்டிருந்தது . கதிரவன் கண்ணில் ...
Monday, April 04, 2016
ஏன் இந்த சரணாகதி
›
ஊருக்கு நடுவே ஒரு நதி. பரந்து கிடக்கும் பசும் வயல்கள். சுற்றிலும் குளங்கள். தொலைவில் முகில்கள் உரசிச் செல்லும் மலை முகடுகள். ஊரில் ஒ...
2 comments:
Saturday, April 02, 2016
‘பவர்புல்’லா? ‘கலர்புல்’லா?
›
“டைனாசர்கள் இறந்து கொண்டிருக்கின்றன, ஆனால் வண்ணத்துப் பூச்சிகள் வாழ முடியும்!” என்று நான் என் உரையைத் தொடங்கிய போது அந்த அரங்கில் இருந்த...
Monday, March 28, 2016
தொண்டர்தம் பெருமை
›
தேர்தல் காலச் சிந்தனைகள் தேர்தல் பற்றிய என் கருத்துக்களையும் கணிப்புகளையும் கேட்கும் ஆவலில் மும்பைப் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த வாரம...
Sunday, March 13, 2016
தேர்தல் 2016:: கை நழுவிய கனி
›
கை நழுவிய கனி கனிந்து விடும் என்று காத்திருந்தது கிளி. இலவம் மரத்திலிருந்த தனது பொந்திலிருந்து வெளியே வந்து அந்தக் காயைச் சுற்ற...
Saturday, March 05, 2016
அனுபவம் அது முக்கியம்
›
புத்தரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூடி யிருந்தனர். புத்தர் வந்தார் . மேடை யில் அமர்ந்து கொண்டார் . அங்கே இருந்த ஒரு தாமரைப் பூவைக் கை...
Saturday, February 27, 2016
தனிமை தவறல்ல!
›
அந்தப் பெண்ணின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். சொல்லிலோ அமிலம். சொத்தைப் பறித்துக் கொண்ட பங்காளியை ஏசுவது போல ஆங்காரத்தோடு அவர் உரையாற்றிக...
2 comments:
‹
›
Home
View web version