tag:blogger.com,1999:blog-8519549.post6416612959483659867..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: எட்டினவரைக்கும் ஒரு எட்டுUnknownnoreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8519549.post-44122761792914443082007-07-19T11:23:00.000+05:302007-07-19T11:23:00.000+05:30Dear Maalan Sir,I read your writings.Very interest...Dear Maalan Sir,<BR/>I read your writings.<BR/>Very interesting.<BR/>5 years ago on aged 82+ man from Jaffna told me in the Seychelles islands about your THISAIGAL. I saw your content in the net as well and has been consistently looking for your QUALITY stuff.<BR/>tHANKS AND WARAM REGADS,<BR/>affly,<BR/>Srinivasan V at Perth, Australia.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-81814752189051257622007-07-19T11:21:00.000+05:302007-07-19T11:21:00.000+05:30Dear Maalan,Vanakkam,I read this and felt very gla...Dear Maalan,<BR/>Vanakkam,<BR/>I read this and felt very glad.<BR/>5 years ago one aged man 82+ hailing from Jaffna, told me in the Seychelles islands about THISAIGAL. I am an ardent reader of your writings. <BR/>warm Regards and good wishes,<BR/>srinivasan at Perth, Australia.Sri Srinivasan Vhttps://www.blogger.com/profile/17443133837513725292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-70174432572934519932007-07-09T00:54:00.000+05:302007-07-09T00:54:00.000+05:30அந்த ஜனவரி 25-ம் தேதி என்னவோ ஒரு நெருக்கத்தைக் கொட...அந்த ஜனவரி 25-ம் தேதி என்னவோ ஒரு நெருக்கத்தைக் கொடுத்தது போன்ற ஓர் உணர்வைத் தந்தது.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-40184596440742398662007-07-07T09:24:00.000+05:302007-07-07T09:24:00.000+05:30வணக்கம் மாலன்!எனக்கு இது நாள் வரை உங்கள் எழுத்துகள...வணக்கம் மாலன்!<BR/><BR/>எனக்கு இது நாள் வரை உங்கள் எழுத்துகள் மீது எந்த ஒரு பிடிப்பொ நம்பிக்கையோ இருந்தது கிடையாது, உங்களை மட்டும் அல்ல இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள் அந்த பட்டியலில். ஆனால் உங்கள் எட்டுப்பதிவை படித்த பிறகு ,எனது நிலைப்பாட்டினை மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுமோ என்று தோன்றுகிறது. இது நாள் வரையில் சன் டி.வியில் தங்களை காணும் பொழுது எல்லாம் வந்துடாங்கய்யானு தான் சலித்துக்கொள்வேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-89564771409032762512007-07-06T18:23:00.000+05:302007-07-06T18:23:00.000+05:30உள்ளேன் ஐயா!நன்றி..உள்ளேன் ஐயா!<BR/><BR/>நன்றி..ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-8682033214797627122007-07-06T12:32:00.000+05:302007-07-06T12:32:00.000+05:30i want to recall something of my adolescent yrs as...i want to recall something of my adolescent yrs associated with thisaigal.i was in my mid teens i think?!!!!u had written a story of two young people trying to bring about a revolution and how they do it thru a radio station etc.i was very idealistic back then and was so impressed ,and i think i was a bit infatuated.!!!sorry for the declaration. i had no idea who you were how you looked etc. i was a tomboyish kid in a rural place.. a total misfit. so your writings made my life livable to some extent.<BR/>today technology had made me write to my teen idol!!!how funny.<BR/>i hope i have not said anything that would be a problem for you. if so please edit and my apologies.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-8125054059511197242007-07-05T13:11:00.000+05:302007-07-05T13:11:00.000+05:30நீளமான இந்தப் பதிவைப் பொறுமையாகப் படித்துப் பின்னூ...நீளமான இந்தப் பதிவைப் பொறுமையாகப் படித்துப் பின்னூட்டம் இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக தேசிப் பண்டிட்டிற்கு.( அவர் தளத்தில் இணைப்புக் கொடுத்ததற்காக)<BR/><BR/>ஜெசிலா சொல்வதில் நியாயம் இருக்கிறது. நீளம் வாசிப்பின் எதிரி. முதலில் வெறுமனே 8 படங்களை மட்டும் போட்டுவிட்டு அந்தப் படங்களுக்குக் குறிப்பு எழுதிவிட்டு சும்மா இருந்துவிடலாமா என்றுதான் நினைத்தேன். ஆனால் அது மரியாதையாக இருக்காது என்று நினைத்து ஆரம்பித்தேன். கை இழுத்துக் கொண்டு போய்விட்டது. சுயசரிதை எதுவும் எழுதவில்லை. எழுதும் எண்ணமும் இல்லை. பொழைச்சுக் கிடந்தா ஒரு நாவல் எழுதலாம், கொஞ்சம் autobiographicalஆ?<BR/>காசி எவ்வளவு நாளைக்கப்புறம் உங்கள் பெயரைப்பார்க்கிறேன்.உங்கள் வருகைக்கு நன்றி.<BR/><BR/>பத்மா ஞாபக சக்திக்கு என்ன சாப்பிடுகிறீர்கள்? அந்தக் கவிதைக்கு 35 வயசாச்சு. இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களே, நன்றி.<BR/><BR/>உண்மைத் தமிழன்,பத்திரிகைத்துறை என்பது வாழையடி வாழையாக வருகிற ஒரு பாராம்பரியம்.சுதேசமித்ரன் ஆரம்பிக்கப்பட்டது 1885ல்.ஒரு பெருமைக்குரிய பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்கள் நாம்.<BR/><BR/>எல்லோருக்கும் மீண்டும் நன்றி<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-23067762246830612292007-07-04T16:48:00.000+05:302007-07-04T16:48:00.000+05:30இனிமையான எட்டு. கனவுகள் வேண்டாம் பெண்ணே நிஜங்களின்...இனிமையான எட்டு. கனவுகள் வேண்டாம் பெண்ணே நிஜங்களின் நிழல்கள் இரசிக்க நீயேனும் கற்றுக்கொள்க என்ற கவிதை தாங்கி வந்த திசைகளையும் அந்த கனவு பெண்ணின் முகம் தாங்கிய அட்டையையும் மறக்க முடியுமா? அருணாவிற்கு நன்றி.பத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-35913270263097997352007-07-04T15:23:00.000+05:302007-07-04T15:23:00.000+05:30வணக்கம், மாலன்.சுவையாக இருக்கிறது உங்கள் எட்டு. மி...வணக்கம், மாலன்.<BR/><BR/>சுவையாக இருக்கிறது உங்கள் எட்டு. மிச்சத்தையும் படிக்க ஆவல்.<BR/><BR/>அன்புடன்,<BR/>-காசிKasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-54107066604031613352007-07-04T15:08:00.000+05:302007-07-04T15:08:00.000+05:30மாலன் சார்,வாசிக்க மிக மிக மிக சுவாரசியமாக இருந்தத...மாலன் சார்,<BR/>வாசிக்க மிக மிக மிக சுவாரசியமாக இருந்தது. <BR/><BR/>It also triggered a walk down my memory lane (school/college days... Nostalgia!) பழைய நினைவுகளை அசை போடுவது (பல சமயங்களில்!) இனிமையான ஒன்றே.<BR/><BR/>அடுத்த நான்கிற்கு காத்திருக்கிறேன்!<BR/><BR/>எ.அ.பாலாenRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-12034533894686530432007-07-04T13:01:00.000+05:302007-07-04T13:01:00.000+05:30ஆச்சரியம் என்னவெனில் நீங்கள் எட்டு போட்டது. வலைப்ப...ஆச்சரியம் என்னவெனில் நீங்கள் எட்டு போட்டது. வலைப்பதிவுகள் தறிக்கெட்டு போனாலும் அவ்வப்போது சில சுவாரஸ்யங்கள் வலைப்பதிவு அனுபவங்களை இனிமையாக்கி விடுகின்றன. தொடருங்கள்... உங்களை அறிந்துக் கொள்ள எங்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-88589949150746429942007-07-04T12:26:00.000+05:302007-07-04T12:26:00.000+05:30//அந்தப் பத்திரிகைதான் திசைகள். அது தமிழ் எழுத்துல...//அந்தப் பத்திரிகைதான் திசைகள். அது தமிழ் எழுத்துலகிற்குப் பலவகையான திறமைகளை அறிமுகப்படுத்தியது. இன்று பிரபலமாக அறியப்படும் சில பெயர்கள் அந்த நர்சரியில் பயிரானவை. பட்டுக்கோட்டை பிரபாகர், கார்த்திகா ராஜ்குமார், நளினி சாஸ்திரி, போன்ற எழுத்தாளர்கள், சுதாங்கன் ஏ.எஸ்.பன்னீர் செல்வன் (முன்னாள் அவுட்லுக்) பானுமதி ராஜாராம் (இந்தியா டுடே) சாருப்பிரபா சுந்தர் (குங்குமம்) போன்ற பத்திரிகையாளர்கள், வசந்த், கல்யாண்குமார் போன்ற திரைப்பட இயக்குநர்கள், மருது, அரஸ் போன்ற ஓவியர்கள் எனப்பல உதாரணங்கள். அந்தப் பத்திரிகை தோன்றி, மறைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் அது இன்னும் பலரது நினைவில் தங்கிவிட்டது.//<BR/><BR/>மாலன் ஸார்.. தங்களுடைய திசைகள் 25 ஆண்டுகளுக்கு முன் மறைந்து போயிருக்கலாம். ஆனால் வாழையடி வாழையாக வாழும் குடும்பம் என்ற பெயருக்கேற்ப அன்று நீங்கள் வளர்த்த வாரிசுகளின் தொடர்ச்சியாகஇ இன்றைக்கு மூன்றாம் தலைமுறையும் பத்திரிகையியலில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். தமிழ் பத்திரிகையாளர்களில் உங்களுடைய முகவரி தாங்கிய பேரப்பிள்ளைகள் அதிகம். பிள்ளையார் சுழி போட்ட திரு.சாவி ஐயா அவர்களையும், 'திசைகள்' தொடங்கி பலருக்கும் திசை காட்டிய உங்களையும் என்றென்றும் நாங்கள் நன்றியோடு நினைத்திருப்போம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-34117228335893000982007-07-04T09:52:00.000+05:302007-07-04T09:52:00.000+05:30ரொம்ப சுவாரசியமான விஷயங்கள்.ஒரு எட்டுப் போதவே போதா...ரொம்ப சுவாரசியமான விஷயங்கள்.<BR/><BR/>ஒரு எட்டுப் போதவே போதாது. இன்னும் பல எட்டுப் போடணும் நீங்க.<BR/><BR/>போடுவீங்கதானே?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-263541422901931142007-07-04T02:31:00.000+05:302007-07-04T02:31:00.000+05:30மாலன், உங்களைப் போல உள்ளவர்கள் எட்டு போட்டால் எத...மாலன், <BR/><BR/> உங்களைப் போல உள்ளவர்கள் எட்டு போட்டால் எத்தனை சுவாரசியமாக இருக்கிறது..!!!<BR/><BR/>பாலகுமாரனின் முன்கதைச் சுருக்கத்தில் சில சம்பவங்களை படித்த நினைவு...<BR/><BR/>தொடருங்கள். <BR/><BR/>என்றென்றும் அன்புடன்Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-28161279255878249912007-07-04T00:35:00.000+05:302007-07-04T00:35:00.000+05:30அனுபவசாலிகள் மற்றும் பிரபலங்களின் எட்டு படிக்க சுவ...அனுபவசாலிகள் மற்றும் பிரபலங்களின் எட்டு படிக்க சுவாரஸ்யமாக இருக்கும் என்பதை நிரூபித்து இருக்கீங்க. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்க...Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-63764097348218569232007-07-04T00:23:00.000+05:302007-07-04T00:23:00.000+05:30KAலேட்டாக போட்ட எட்டுன்னாலும்,லேட்டஸ்ட்டா,மிக அழகா...KAலேட்டாக போட்ட எட்டுன்னாலும்,<BR/>லேட்டஸ்ட்டா,மிக அழகாக,மிக சிறப்பாகத்தான் <BR/>வந்திருக்குஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-13106802737744975382007-07-03T21:10:00.000+05:302007-07-03T21:10:00.000+05:30நீங்கள் என்னதான் சொன்னாலும் என்னைப் போன்றவர்களுக்க...நீங்கள் என்னதான் சொன்னாலும் என்னைப் போன்றவர்களுக்கு நீங்கள் நிச்சயம் ஒரு celeberity-தான். <BR/><BR/>உங்கள் அனுபவங்களை படிக்கும் பொழுது அதே காத்திரத்துடன் (intensity) அவைகளை உணர்கின்ற மாதிரி இருக்கிறது.<BR/><BR/>அடுத்த பகுதிக்காக ஆவலுடன்...Sridhar Vhttps://www.blogger.com/profile/07537852167003350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-54059441805280363162007-07-03T20:47:00.000+05:302007-07-03T20:47:00.000+05:30Super SirSuper SirAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-75523653037115287482007-07-03T20:26:00.000+05:302007-07-03T20:26:00.000+05:30எனக்கு இது உங்கள் சுய புராணமாகவோ, பீற்றிக்கொள்வதாக...எனக்கு இது உங்கள் சுய புராணமாகவோ, பீற்றிக்கொள்வதாகவோ தெரியவில்லை...<BR/><BR/>1. அம்மாவின் பாடல் உங்களுக்கு கொடுத்த ரசிக்கும் திறன்<BR/>2. அப்பாவின் தேசப்பற்று கொடுத்த மனோதிடம்<BR/>3. பூகோள (புவியியல்) ஆசிரியர் கொடுத்த ஊக்குவிப்பு<BR/>4. சாவி ஆசிரியர் உங்கள் மேல் வைத்த அமோக நம்பிக்கை<BR/><BR/>இவற்றில் இழையோடும் உங்கள் தன்னடக்கம்.. இவையே. <BR/><BR/>அடுத்த பாதிக்கிணற்றுக்காக நானும் வெயிட்டிங்....PPattianhttps://www.blogger.com/profile/14458557018087709140noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-53051986299222503272007-07-03T19:39:00.000+05:302007-07-03T19:39:00.000+05:30பிரமாதம் மாலன் சார், எந்த இண்டர்வெல் ப்ளாக்கும் இல...பிரமாதம் மாலன் சார், எந்த இண்டர்வெல் ப்ளாக்கும் இல்லாமலே ஆர்வம் அதிகமாகிவிட்டது.selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-40044925622020210852007-07-03T19:06:00.000+05:302007-07-03T19:06:00.000+05:30அய்யா,நல்ல சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.. ...அய்யா,<BR/><BR/>நல்ல சுவாரசியமாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.. <BR/><BR/>இரசித்து படித்தேன்..<BR/><BR/>நன்றிசிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-19283089718435215372007-07-03T19:05:00.000+05:302007-07-03T19:05:00.000+05:30ஜனவரி,25,1965தாக்கப்பட்டது,தமிழகத்தின் தலைவிதிஎன்ற...ஜனவரி,25,1965<BR/><BR/>தாக்கப்பட்டது,தமிழகத்தின் தலைவிதி<BR/>என்று இன்று நினைக்கத் தோன்றுகின்றது...siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-21282948901651075962007-07-03T18:55:00.000+05:302007-07-03T18:55:00.000+05:30இது போன்று சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொ...இது போன்று சுவாரசியமான நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்வது தற்புகழ்ச்சி இல்லை மாலன். அந்த கவலையே வேண்டாது அடுத்த பாகத்தைப் போடுங்கள்.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-40204864406071692632007-07-03T18:33:00.000+05:302007-07-03T18:33:00.000+05:30நீங்கல்லாம் நல்லாதான் எட்டு போடுவீங்க, நம்ம பதிவு ...நீங்கல்லாம் நல்லாதான் எட்டு போடுவீங்க, நம்ம பதிவு பக்கமெல்லாம் வந்து ஒரு எட்டு பாக்கறது! குத்தம் சொன்னா திருத்திப்போம்ல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-83399491233581429842007-07-03T17:52:00.000+05:302007-07-03T17:52:00.000+05:30சுவாரசியமான எட்டு..தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். ...சுவாரசியமான எட்டு..<BR/><BR/>தேசிபண்டிட்டில் இணைத்துள்ளேன். நன்றி<BR/><BR/>http://www.desipundit.com/2007/07/03/ettu/Anonymousnoreply@blogger.com