tag:blogger.com,1999:blog-8519549.post2527515200880476924..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: ஜனநாயகப் பொம்மலாட்டம்Unknownnoreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8519549.post-85934229816117294132007-07-11T01:40:00.000+05:302007-07-11T01:40:00.000+05:30Respected Sir,Its a very good and useful post to k...Respected Sir,<BR/><BR/>Its a very good and useful post to know abt Mrs.Pratibha Patil.<BR/>Please write this article in Tamil Magazines.It helps for people to know more abt her.Its my humble request.<BR/><BR/>Regards<BR/>KamalkanthAnonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-28703356282581891172007-07-02T21:53:00.000+05:302007-07-02T21:53:00.000+05:30மாலன் சார் மிக நல்ல பதிவு.குளக்கோட்டன்மாலன் சார் மிக நல்ல பதிவு.<BR/><BR/>குளக்கோட்டன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-61551853968961482982007-06-27T23:40:00.000+05:302007-06-27T23:40:00.000+05:30நல்ல பதிவு மாலன்…ஆனால் ஏன் எப்போதும் இல்லாத இந்த ஜ...நல்ல பதிவு மாலன்…ஆனால் ஏன் எப்போதும் இல்லாத இந்த ஜனாதிபதி தேர்தல் கலாட்டா? அது ஒரு ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பதவி என்றல்லவா சொல்லுவார்கள்? திடீரென்று அந்த பதவி உண்மையிலேயே அவ்வளவு முக்கியத்துவம் பெற்றுவிட்டதா?<BR/><BR/>அவராவது விஞ்ஞானம்,வல்லரசாவது என்று பள்ளிக்குழந்தைகளை கொஞ்சமாவது தூண்டினார். சரி இந்த முறை ஒரு பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதே என கொஞ்சம் சந்தோசப்படும் வேளையில்,இந்தம்மா வரும்போதே ஆவி,அருள்வாக்கு என கூறிக்கொண்டு வருகிறாரே…எதாவது உருப்படியா தேறுமா?ச.மனோகர்https://www.blogger.com/profile/12346867485347754502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-10863571794698773732007-06-27T22:24:00.000+05:302007-06-27T22:24:00.000+05:30அருமையான அலசல். ஓவ்வொறு விசயமும் மிக சரியே!நன்றி,ந...அருமையான அலசல். ஓவ்வொறு விசயமும் மிக சரியே!<BR/><BR/>நன்றி,<BR/><BR/>நா ஜெயசங்கர்We The Peoplehttps://www.blogger.com/profile/14379242285622940128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-87738848537657016622007-06-27T21:32:00.000+05:302007-06-27T21:32:00.000+05:30அன்பின் மாலன்..அதிகாரமில்லாத பதவி என பொதுப்புத்திய...அன்பின் மாலன்..அதிகாரமில்லாத பதவி என பொதுப்புத்தியில் படிந்திருக்கும் கருத்துதான் என்னிடமிருந்தும் வெளிப்பட்டிருக்கிறது. சில புதிய விஷயங்களை தெளிவு படுத்தியதற்கு நன்றி..!பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-11070953160373432562007-06-27T21:04:00.000+05:302007-06-27T21:04:00.000+05:30ஆழியூரான் கருதுவது போல குடியரசுத் தலைவர் பதவி அதிக...ஆழியூரான் கருதுவது போல குடியரசுத் தலைவர் பதவி அதிகாரங்கள் அற்ற பதவி அல்ல. அரசமைப்புச் சட்டம் அவரை Head of the State ஆகக் கருதுகிறது. அதாவது அவர் நிரந்திரமானவர்.பிரதமர் அல்லது மத்திய அரசு கூட இல்லாமல் தேசம் இருக்கலாம்,ஆனால் ஜனாதிபதி இல்லாமல் தேசம் இருக்க முடியாது(அரசமைப்புச் சட்டத்தின்படி) நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் ஆனால் அது ஜனாதிபதியின் ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்த முடியாது.அதை இத்தனை நாளைக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என அவரை வற்புறுத்த முடியாது. எனவே அவர் நினைத்தால் ஒரு விஷ்யத்தைக் கிடப்பில் போடலாம்.<BR/>அரசு அமைப்பது யார் எனத் தீர்மானிப்பதிலும் மாநில அரசுகளை நீக்குவதிலும் அவரது பங்கு கணிசமானது.உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்களைக் கூட மறுபரிசீலனை செய்யச் சொல்லி அவர் கேட்க முடியும்.<BR/><BR/>நமது ஜனாதிபதிகள் அரசியல்வாதிகளின் தயவில் பதவிக்கு வருவதால் அவர்களைப் பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை.<BR/>அவ்வளவுதான்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-24830127004326032182007-06-27T20:38:00.000+05:302007-06-27T20:38:00.000+05:30விவாதிக்கப்பட்டிருக்கும் பொருளுக்குத் தொடர்பில்லாம...விவாதிக்கப்பட்டிருக்கும் பொருளுக்குத் தொடர்பில்லாமல் தனிநபர் தாக்குதல்களாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.எனக்குத் தணிக்கையில் நம்பிக்கை கிடையாது. அதனாலேயே இது நாள் வரையில் moderate செய்யும் வசதியை நிறுவிக் கொள்ளாமல் இருந்தேன்.ஆனால் என் வலைப்பதிவில் தனிநபர் பூசல்களுக்கு இடமளிப்பதில் எனக்கு சம்மதமில்லை. மிகுந்த வருத்ததுடன் இந்த முடிவை எடுக்கிறேன்.<BR/>அதேபோல என் பதிவில் விளம்பரங்களுக்கும் இடமளிப்பதில்லை.இணையத்தின் சிறப்பே விளம்பரங்களைத் தவிர்த்த ஓர் ஊடகமாகப் பயப்படுத்தும் வாய்ப்புக் கொண்ட ஊடகமாக அதை செயல்படுத்த முடியும் என்பதுதான். திசைகளில் கூட நான் விளம்பரங்கள் வெளியிட்டதில்லை.<BR/>எனவே அவையும் தடை செய்யப்படும்<BR/><BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-74671349867968818382007-06-27T20:06:00.000+05:302007-06-27T20:06:00.000+05:30மாலன் சார், இணையத்தில் இதுமாதிரி இம்சைகள் தொடர்வதா...மாலன் சார், இணையத்தில் இதுமாதிரி இம்சைகள் தொடர்வதால் எத்தனையோபேர் எழுதுவதை நிறுத்திக்கொண்டு விட்டார்கள். கமாண்டு மாடரேஷனை நிறுவிக்கொண்டு இது மாதிரியான அனாதை ஆடியோஸ்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.<BR/><BR/>மிக்க அன்புடன்<BR/>செல்வேந்திரன்selventhiranhttps://www.blogger.com/profile/15532433733948899947noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-33355807236332074382007-06-27T19:10:00.000+05:302007-06-27T19:10:00.000+05:30மாலன், ஒரு சிறிய வேண்டுகோள். தயவு செய்து கமென்ட் ம...மாலன், ஒரு சிறிய வேண்டுகோள். தயவு செய்து கமென்ட் மாடரேஷனை நிறுவுங்கள். சற்று நேரம் செலவிட்டு கமென்ட்டின் ப்லாகர் ஐடியும் பார்த்துவிட்டு பப்ளிஷ் செய்யுங்கள். ஏதோ புது பின்னூட்டமென்று ஆவலோடு வந்து பார்த்தால் ஒவ்வொரு முறையும் பல்பு வாங்குகிறேன். தாங்கலை. வடிவேலுவின் வேணாம் அழுதுடுவேன் காமெடிதான் நினைவுக்கு வருது இந்த அனானிமஸ் விளையாட்டெல்லாம் பாக்கும்போது.செல்வமுத்துகுமரன்https://www.blogger.com/profile/10525207523594463019noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-64189198646884094232007-06-27T17:52:00.000+05:302007-06-27T17:52:00.000+05:30//அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்படுதப்பட்டுள்ள உயர்ந...//அரசமைப்புச் சட்டத்தினால் ஏற்படுதப்பட்டுள்ள உயர்ந்த பதவிகள், தகுதிகளைவிட விசுவாசத்தின் அடிப்படையில் நிரப்பப்படுவதே நடைமுறை என்றாகுமானால், அதை விடப் பேராபத்து, ஜனநாயகத்திற்கு, வேறெதுவும் இல்லை.//<BR/><BR/>தெளிவான வரிகள். ஆனால் ஜனாதிபதி போன்ற பதவிகள் தகுதிகளின் அடிப்படையில் நிரப்பப்பட்டாலுமே, அதிகாரங்களற்ற அப்பதவியால் என்ன பயன் வந்துவிடப்போகிறது..? - அதுவும் இருக்கும் ஒரு சில அதிகாரங்களில் ஒன்றான கருணை மனுக்களை நிராகரிக்கும் விஷயத்தில் கூட இதுவரைக்கும் அப்சலுக்கு ஒரு முடிவு சொல்லாமல் மௌன சாமியாராக இருக்கிறார் அப்துல் கலாம். குறைந்தபட்சம் அப்சலை கனவு காணக்கூடச் சொல்லவில்லை..<BR/><BR/>(இது, இந்த கட்டுரையின் மைய தொனியிலிருந்து விலகிப்பேசும் கருத்தென நினைத்தால் தாராளமாக ஒதுக்கிவிடலாம்..)பாரதி தம்பிhttps://www.blogger.com/profile/10062917310532610134noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-89880888559712463742007-06-27T17:43:00.000+05:302007-06-27T17:43:00.000+05:30மேலே உண்மைத்தமிழன் பெயரில் வந்திருக்கும் நான்கு பி...மேலே உண்மைத்தமிழன் பெயரில் வந்திருக்கும் நான்கு பின்னூட்டங்களும் போலி உண்மைத்தமிழனுடையது. ஒரிஜினல் உண்மைத்தமிழன் நான் தான். நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.உண்மைத் தமிழன்(15270788164745573644)https://www.blogger.com/profile/04330845515232444148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-24084120824062665622007-06-27T17:37:00.000+05:302007-06-27T17:37:00.000+05:30ஸார்.. 5.16 மணிக்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி...ஸார்.. 5.16 மணிக்கு பின்னூட்டம் போட்டிருப்பது போலி உண்மைத்தமிழன்.. வெரி ஸாரி ஸார்.. நான் வேறென்ன சொல்வது? Mouse-ஐ வைத்து சோதனை செய்து பாருங்கள். தெரியும்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-50976471892464111832007-06-27T17:35:00.000+05:302007-06-27T17:35:00.000+05:30மாலன் ஸார் நல்ல தீவிரமான அலசல்.. சோனியாவை பதவியேற்...மாலன் ஸார் நல்ல தீவிரமான அலசல்.. <BR/><BR/>சோனியாவை பதவியேற்க விடாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியதற்கு கலாமிற்கு கிடைத்த பரிசுதான் கெட் அவுட். <BR/><BR/>சிவசேனாவும், சரத்பவாரும் மறைமுகமாகக் கூட்டணி வைத்து எதிர்ப்பைக் கிளப்பியதுதான் உண்மையில் சிவ்ராஜ்பாட்டீலுக்கு கிடைத்த நோ வேகன்ஸி..<BR/><BR/>சிவசேனா சிவ்ராஜ் தவிர்த்த மராட்டியருக்கு ஆதரவளிக்கும் என்ற செய்தி சரத்பவார் மூலம் சென்றடைந்த பின்புதான் ஒரு மராட்டியர் தேர்வு செய்யப்பட்டே தீர வேண்டும் என்ற கட்டாயம் காங்கிரஸ்க்கு வந்துள்ளது. சிவசேனாவின் ஆதரவும் கிடைத்துவிட்டால் சுலபமாக வென்றுவிடலாமே என்று எண்ணினார் சோனியா. அதையே செய்தும் காட்டினார். இப்போது பா.ஜ.க.வுக்கே தண்ணி காட்டிவிட்டார் பால்தாக்கரே.. இந்த உணர்வு நமது கலைஞருக்கு எங்கே போனது என்பது ஒரு கேள்விக்குரிய விஷயம்..<BR/><BR/>எப்படியிருந்தாலும் ஒரு பொம்மை பிரதமரைத் தொடர்ந்து, ஒரு பொம்மை ஜனாதிபதியும் சோனியாவுக்குக் கிடைத்துள்ளார். அவருக்கு சந்தோஷம்தான்.. <BR/><BR/>ஆனால் இது நீங்கள் குறிப்பிட்டதைப் போல ஜனநாயகத்தை தோல்வியடையச் செய்யும் முயற்சிதான்.. அவ்வப்போது தேர்தலில் தோற்றாலும் இதில் மட்டும் நமது அரசியல்வாதிகள் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்கள்.உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-9120397191566833432007-06-27T17:16:00.000+05:302007-06-27T17:16:00.000+05:30மாலன்.. அப்துல்கலாமை பற்றியும், ராஷ்டிரபதி பவனை பற...மாலன்.. அப்துல்கலாமை பற்றியும், ராஷ்டிரபதி பவனை பற்றியும் வரலாறு தெரியாமல் உளறுகிறீர்கள்.. என்னுடைய கீழ்கண்ட பதிவுகளை படித்து தெளிவு பெற முயற்சி பண்ணுங்கள்..<BR/><BR/><A HREF="http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_23.html" REL="nofollow">மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-1</A><BR/><BR/><A HREF="http://truetamilans.blogspot.com/2007/06/apj-2.html<br/>" REL="nofollow">மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-2</A><BR/><BR/><A HREF="http://truetamilans.blogspot.com/2007/06/apj-3.html" REL="nofollow">மனம் திறந்த மடல்-பெறுநர் 'மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்'-3</A><BR/><BR/><A HREF="http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_23.html<br/>" REL="nofollow">அப்துல்கலாம் ஏன் வேண்டும்?</A>உண்மைத் தமிழன்(15270788164745573644)https://www.blogger.com/profile/04330845515232444148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-37174608961354889252007-06-27T17:06:00.000+05:302007-06-27T17:06:00.000+05:30//பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் பெயரால், ஆதிக்க சக...//பெண்களை முன்னிறுத்தி, அவர்கள் பெயரால், ஆதிக்க சக்திகள் அதிகாரத்தை மறைமுகமாகக் கைப்பற்றுகிற ஒரு முயற்சி.// <BR/>ஆமாம் மாலன். 33% மசோதாவை எதிர்க்கும் லாலு , தன் மனைவியை முதல்வராக்கியது போல்தான் இதுவும்.லக்ஷ்மிhttps://www.blogger.com/profile/00891710458314276515noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-85302936706992264322007-06-27T10:38:00.000+05:302007-06-27T10:38:00.000+05:30அன்புள்ள ஜெசிலா,பதி என்ற சொல்லின் நேரிடையான பொருள்...அன்புள்ள ஜெசிலா,<BR/><BR/>பதி என்ற சொல்லின் நேரிடையான பொருள் தலைவர் என்பது. சேனாதிபதி: படைத் தலைவர், சத்ரபதி: போர்ப்படைத் தலைவர். ரகுபதி:ரகு வம்சத்தின் தலைவர்.கைலாசபதி: கைலாசத்தின் தலைவர்.சபாபதி:அவைத் தலைவர்.மடாதிபதி:மடத்தின் தலைவர்.குலபதி: குலத்தின் தலைவர்.<BR/><BR/>Head of the state என்ற ஆங்கிலச் சொல் அரசின் தலைவர் என்னும் பொருள்பட, ராஷ்ட்ரபதி ஆயிற்று.<BR/><BR/>பதி என்ற சொல் தலைவன் என்ற பொருளில் கணவனையும் குறிப்பதாக அமைந்தது. பதி என்ற சொல்லுக்கு பல பொருள்கள் இருப்பது போல பத்தினி என்ற சொல்லுக்கு பல பொருட்கள் இல்லை.<BR/><BR/>//ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி// என்பது என் கருத்தல்ல. விவாதங்களில் சொல்லப்பட்ட கருத்தைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.<BR/><BR/>பொதுவாகவே எல்லா மொழிகளும் ஆண்களுக்குச் சார்பாகவே கட்டமைக்கப்பட்டிருகின்றன.குறிப்பாக அதிகாரம் பதவி சார்ந்த சொற்கள். தமிழில் ஆண்டவன் உண்டு. ஆண்டவள் உண்டா? ஆங்கிலத்தில் கடவுள் Lord. Lady அல்ல.<BR/><BR/>இது மாற்றப்பட வேண்டிய ஒன்று.<BR/><BR/>சில ஆண்டுகளுக்கு முன் கடவுள் ஆணா பெண்ணா என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். முடிந்தால் தேடி எடுத்து அதை உங்களுக்காக மறுபிரசுரம் செய்ய முயற்சிக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-14478514044013576852007-06-27T10:27:00.000+05:302007-06-27T10:27:00.000+05:30அன்புள்ள பாலாஜி-பாரி,நீங்கள் சொல்வது சிந்திக்கப்பட...அன்புள்ள பாலாஜி-பாரி,<BR/>நீங்கள் சொல்வது சிந்திக்கப்பட வேண்டிய விஷ்யம்.ஜனாதிபதி பதவி பற்றிய ஒரு மறு சிந்தனை, மீள்பார்வை அவசியம் தேவை<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-24495125628708004192007-06-26T15:49:00.000+05:302007-06-26T15:49:00.000+05:30//ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது....//ராஷ்ட்டிரபதி என்று அழைக்க அவரது பால் இடம் தராது. ராஷ்டிரபத்தினி என்று அழைப்பது, தேசத்தின் மனைவி// அப்ப ராஷ்ட்டிரபதி என்றால் மட்டும் தேசத்தின் கணவராகாதா? அது மட்டும் அபத்தமில்லையா? <BR/><BR/>//பெண்கள் கறிவேப்பிலையாகப் பெண்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்கான சிறந்த உதாரணம்// எல்லா நிலைகளிலும் பெண்கள் கறிவேப்பி்லையாகத்தான் இருக்கிறார்கள் இந்த ஆணாதிக்க சமுதாயத்தில் ;-(Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-31903511390777192642007-06-26T11:09:00.000+05:302007-06-26T11:09:00.000+05:30This comment has been removed by a blog administrator.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-47713565433243789182007-06-26T02:18:00.000+05:302007-06-26T02:18:00.000+05:30அன்புள்ள மாலன்,அருமையான அலசல். ஜனாதிபதி தேர்தலில் ...அன்புள்ள மாலன்,<BR/>அருமையான அலசல். <BR/>ஜனாதிபதி தேர்தலில் அரசியல் இருக்கக்கூடாது என்று கூறிக்கொண்டே, மிக நீண்ட அரசியலை மூன்றாம் அணியினர் நடத்தினர். அவர்கள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை, காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் அறிவிப்புக்கு பின்பு வெளியிட்டனர். <BR/>இதன் மூலம் ஒரு சங்கடத்தையும் காங்கிரஸ் கூட்டணிக்கு உண்டாக்கி ஊடகத்தின் கவனத்தை பெற்றனர்.<BR/><BR/>அனைத்து தரப்பினரிடமும் பார்க்கக்கூடிய ஓர் ஒற்றுமை என்னவென்றால், இச்சந்தர்ப்பத்தை தங்களது அரசியலுக்கு பயன்படுத்திக் கொண்டததுதான்.<BR/><BR/>உண்மையில் ஜனாதிபதி என்ற பதவி, அதன் வரம்பு, மற்றும் அதன் தேவைகளை எண்ணிப் பார்க்கத் தூண்டியது இவர்களின் ஆட்டம். இந்த நாள் வரை இப்பதவி, நியமிக்கப்படும் பதவியாக மட்டுமே கருதப்பட்டு வந்திருக்கின்றது. அப்படி இருக்கையில், இந்த பதவியின் அடிப்படையே ஆட்டம் காண்கின்றதோ எனத் தோன்றுகின்றது.Balaji-Paarihttps://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.com