tag:blogger.com,1999:blog-8519549.post9042323217380370137..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: விட்டுப் போன எட்டுUnknownnoreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-8519549.post-55980114980658959532011-08-28T22:18:51.791+05:302011-08-28T22:18:51.791+05:30Very Nice Malan........Very Nice Malan........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-9856080574706193552007-07-21T12:52:00.000+05:302007-07-21T12:52:00.000+05:30அன்புள்ள திரு.ஜோசப்,>>மக்கள்திலகத்தைப் பற்றி நீங்க...அன்புள்ள திரு.ஜோசப்,<BR/><BR/>>>மக்கள்திலகத்தைப் பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துக்கு எதிர்கருத்து கூற நான் விரும்பவில்லை. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு<<<BR/><BR/>ஒவ்வொருவரும் அவருடைய் அனுபவங்களின் அடிப்படையில் தோன்றுகிற கருத்துக்களைத்தான் கொண்டிருக்கிறோம். இதில் சரியான கருத்து தவறான கருத்து என்று ஏதும் இல்லை. நான் இந்தப் பதிவில் கருத்து என்று எதையும் தெரிவிக்கவில்லை. அனுபவங்களை எழுதியிருக்கிறேன்.<BR/><BR/>உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள். அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-46988596995513048892007-07-21T12:15:00.000+05:302007-07-21T12:15:00.000+05:30காமராஜர் துவக்கிய மதிய உணவு திட்டத்தை திரு.பக்தவத்...காமராஜர் துவக்கிய மதிய உணவு திட்டத்தை திரு.பக்தவத்சலம் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் மேலும் சிறப்புர செய்தார்.<BR/><BR/>எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. புரசைவாக்கத்திலுள்ள முத்தையா செட்டியார் ஆண்கள் உயர்நிலை பள்ளியில் திரு பக்தவத்சலம் தலைமையில் காமராஜரே வந்திருந்து பரிமாறிய மதிய உணவு விருந்தில் நானும் மாணவனாக கலந்துக்கொண்டேன். <BR/><BR/>மக்கள்திலகம் முதல்வராக இருந்த காலத்தில் அவருடைய தலைமைச் செயலக அலுவலகத்திற்கும் ஆற்காடு சாலை அலுவலகத்திற்கும் பலமுறை செல்ல வேண்டியிருந்துள்ளது. ஆள் உயர தூக்குகளில் உணவு வந்து இறங்குவதையும் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு முறை நானும் என்னுடன் வந்திருந்த என்னுடைய வங்கி அதிகாரியும் அவருடைய கட்சி காரியதரிசியுடன் சேர்ந்து உணவருந்தியுள்ளோம்.<BR/><BR/>மக்கள்திலகத்தைப் பற்றி நீங்கள் கூறியுள்ள கருத்துக்கு எதிர்கருத்து கூற நான் விரும்பவில்லை. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. <BR/><BR/>மற்றபடி உங்களுடைய எட்டு பதிவு நன்றாக உள்ளது.<BR/><BR/>வாழ்த்துக்கள்...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-5894437089215008862007-07-19T17:59:00.000+05:302007-07-19T17:59:00.000+05:30அன்புள்ள ராகவன்,மதிய உணவுத் திட்டதை அறிமுகப்படுத்த...அன்புள்ள ராகவன்,<BR/><BR/>மதிய உணவுத் திட்டதை அறிமுகப்படுத்தியது என்று வரலாற்று ரீதியாகப் பார்த்தால், பனகல் அரசரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். 1923ல் சென்னை மாநகராட்சியின் மேயராக அவர் இருந்தபோது, மாநகராட்சிப் பள்ளிகளில் அவர் ஒர் உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.<BR/><BR/>காமராஜர் முதல்வராக இருந்த போது சேரன்மாதேவி (திருநெல்வேலி மாவட்டம்)அருகே ஒரு ரயில்வே கிராசிங்கில் கேட் திறப்பதற்காக நிற்க வேண்டியிருந்தது. அப்போதெல்லாம் கறுப்புப்பூனை, கூடவே ஏழெட்டுக் கார்கள், கட்சிக்காரர்கள் என்றெல்லாம் பெரிய பந்தாக்கள் கிடையாது. காமராஜர் தன் காரின் தலையில் சிவப்பு விளக்குக் கூடப் பொருத்திக் கொள்ளவில்லை.<BR/>கேட்டில் நின்ற போது, அருகில் இருந்த திறந்த வெளியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து, " படிக்கப் போக வேண்டிய வயதில் மாடு மேய்ச்சுக்கிட்டிருக்கியே, பள்ளிக் கூடம் போகலையா?" என்று கேட்டார். பையனுக்கு அவர் யார் என்று தெரியாது. யாரோ காரில் வருக்கிற பணக்காரப் பெரியமனுசன் புத்தி சொல்ல வந்துவிட்டார் என்று நினைத்தானோ. அல்லது அந்த வயதுக்கே உரிய துடுக்குத்தன்மோ, " மாடு மேய்ச்சா பால் கொடுக்கும். பள்ளிக்கூடும் போனா யார் சாப்பாடு போடுவா? நீ போடுவியா?" என்று கேட்டான் பதிலுக்கு." நீ போடுவியா?" என்பது காமராஜை மிகவும் உறுத்திவிட்டது. சென்னை திரும்பியதும் அதிகாரிகளை அழைத்துப் பேசிப் பள்ளிகளில் மதிய உணவிட உத்தரவிட்டார்.<BR/>அப்போது இந்தியா உணவுப் பற்றாக்குறையில் தவித்துக் கொண்டிருந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் திட்டம் ஒன்று PL 480 என்று பெயர்- இருந்தது. அதன் கீழ் உணவுப் பொருட்கள் வந்தன என்று சொல்வார்கள்.பால் பவுடர் மூட்டைகளை நான் பார்த்திருக்கிறேன். ஊருக்குப் பொதுவாக ஒரு சமையல் கூடம் ஏற்படுத்தி, அங்கு சமைத்துப் பள்ளிக்கூடத்திலேயே கொண்டுவந்து பரிமாறுவார்கள்.பொருளாதார அடிப்படையில் பின் தங்கிய மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது.<BR/>எம்.ஜி.ஆர் அந்தத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் விரிவு படுத்தினார். முதலில் ஆரம்பப்பள்ளிக் குழந்தைகளுக்கு என்று ஆரம்பித்தார். பின்னர் 10 வகுப்பு வரை அதை நீட்டித்தார். எம்.ஜி.ஆர்,காலத்தில் அரசுப் பணம் அதற்கு செலவிடப்பட்டது.<BR/><BR/>இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் மதிய உணவுத் திட்டம் இருக்கிறது. குஜராத் 1980ல் ஆரம்பித்தது. கேரளா, மத்தியப் பிரதேசம், ஒரிசா இவை 1995 வாக்கில் ஆரம்பித்தன. நவம்பர் 28, 2001 அன்று எல்லா மாநிலங்களிலும் உள்ள எல்லா ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கும் சமைத்த மதிய உணவு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு போட்டுவிட்டது.<BR/><BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-11330557481306659332007-07-15T15:21:00.000+05:302007-07-15T15:21:00.000+05:30முதலில் எட்டுக்கான வாழ்த்துகள்.எனக்கு ஒரு ஐயம். கா...முதலில் எட்டுக்கான வாழ்த்துகள்.<BR/><BR/>எனக்கு ஒரு ஐயம். காமராஜர் அவர்கள் கொண்டு வந்த மதியவுணவுத் திட்டத்திற்கும் எம்.ஜி.ஆர் கொண்டு வந்ததாகச் சொல்லப்படும் சத்துணவுத்திட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஏனென்றால் முதன்முதலில் பள்ளிகளுக்குச் சம்பளம் கெட்ட வேண்டும் என்ற திட்டத்தை திருச்செந்தூரில் வைத்து (ஒரு மூதாட்டியின் வேண்டுகோளால்) மாற்றினாராம். அதாவது இலவசக் கல்வி என்ற திட்டம் வந்ததாம். அப்பொழுது கொண்டு வந்ததா இந்த மதியவுணவுத்திட்டம்? அதில் எம்ஜிஆர் செய்த மாற்றம் என்ன?G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-14053712019195863302007-07-15T13:04:00.000+05:302007-07-15T13:04:00.000+05:30தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்...தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். //<BR/><BR/>நம்ப முடியவில்லை ..நம்ப முடியவில்லை.. :)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-63244348655186468542007-07-14T23:20:00.000+05:302007-07-14T23:20:00.000+05:30திரு.மாலன் அவர்களே, தங்களின் திசைகள் வலைப்பக்கத்தை...திரு.மாலன் அவர்களே, தங்களின் திசைகள் வலைப்பக்கத்தைத் தேடிப்போனால் ஒரு மாது திறந்த மார்போடு நிற்கும் படம் காட்ட, தமிழில் டைப் செய்து கூகிளில் தேடி இங்கு வர இத்தனை நாளாயிற்று. <BR/><BR/>தங்களின் எழுத்துக்களை இனி தொடரந்து படிக்க முடியும் என்பது மகிழ்ச்சியான விஷயம்.<BR/><BR/>தொடருங்கள். வாழ்த்துக்கள்.திருவடியான்https://www.blogger.com/profile/00976285284880248429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-5967764847698747342007-07-08T14:23:00.000+05:302007-07-08T14:23:00.000+05:30இப்படி அலுவலகத்திலேயே அழ வச்சிட்டீங்களே. ரொம்ப சந்...இப்படி அலுவலகத்திலேயே அழ வச்சிட்டீங்களே. ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும் சரி, மனம் சஞ்சலப்பட்டாலும் சரி கண் அணை உடைந்து விடுகிறது. நிறைவான பதிவு. இன்னும் நிறைய அனுபவங்களை எழுதுங்கள்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-54720324861172889032007-07-08T10:53:00.000+05:302007-07-08T10:53:00.000+05:30Malaanjiplease put your poem in your blogMalaanji<BR/><BR/>please put your poem in your blogMy D Leehttps://www.blogger.com/profile/17984376102998225849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-43315058323641820302007-07-08T10:51:00.000+05:302007-07-08T10:51:00.000+05:30//எம்.ஜி.ஆர். ஏதோ ஓட்டுக்காக சத்துணவுத் திட்டத்தைக...//எம்.ஜி.ஆர். ஏதோ ஓட்டுக்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அதன் மூலம் அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து பரிபாலனம் செய்தார் என்ற அளவுக்குத்தான் தமிழ்நாட்டில் மெத்தப் படித்த மேதாவிகள் தங்களுக்குள் செய்திகளை பரப்பி வந்தார்கள். அது ஒரு வாழ்வியல் அனுபவத்தின் விளைவாக எழுந்த சமூகப் புரட்சி என்பதை தங்களது அரசியல் கொள்கைக்காக பின்னுக்குத் தள்ளி தங்களுடைய அறிவுஜீவித்தனத்தை அவ்வப்போது காட்டி வருகிறார்கள்.//<BR/><BR/>வெண்ணைத்தனமான பின்னூட்டம். காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்துக்கு பெயர் மட்டும் மாற்றியது பெரிய சாதனையா என்ன?<BR/><BR/>எம்ஜியாரால் தமிழகம் பத்தாண்டுகளுக்கு பின்னால் போனது தான் அவர் செய்த சாதனை!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-60385257101373320332007-07-08T00:54:00.000+05:302007-07-08T00:54:00.000+05:30சுவாரஸியமான எட்டு தான்...நந்தகுமாருக்கு தாங்கள் பத...சுவாரஸியமான எட்டு தான்...நந்தகுமாருக்கு தாங்கள் பத்திரிகை மூலமாக உதவியது போலவே வலைப்பதிவுகள் குறிப்பாக தமிழ் வலைப்பதிவு நண்பர்கள் மூலமாக சிலருக்கு கல்வி உதவியும் சிலருக்கு மருத்துவ உதவியும் வழங்கப் பட்டிருக்கிறது என்பதனை தாங்கள் அறிந்திருக்கலாம்..தமிழ் வலைப்பூக்களை நான் இன்னும் நேசிப்பதற்கு காரணம் இது போன்ற மனதுக்கு நிறைவான உதவி சாத்தியக் கூறுகள் தான் :)ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-49413822315250168322007-07-07T16:59:00.000+05:302007-07-07T16:59:00.000+05:30மாலன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு திசைகள் ...மாலன் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு திசைகள் நடத்திய ஒரு நிகழ்வுக்காக<BR/>ஈரோட்டில் பாலகுமாரனோடு தங்களை சந்தித்திருக்கிறேன்.அப்போது கல்யாண்குமார் உடன் இருந்ததாக ஞாபகம்Anonymoushttps://www.blogger.com/profile/04584092420292782499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-50009507553494267622007-07-07T16:17:00.000+05:302007-07-07T16:17:00.000+05:30அழைப்பிற்கு நன்றி மாலன் அவர்களே!அப்பப்ப வந்து எட்ட...அழைப்பிற்கு நன்றி மாலன் அவர்களே!<BR/>அப்பப்ப வந்து எட்டிப்பார்த்திட்டிருந்தவள எட்டுப்போட சொல்லிட்டிங்க! நீங்க சொல்லி போடலேன்னா எப்படிங்க! ஆரம்பிக்கிறேன்!<BR/><BR/>உங்க பதிவைப் படிக்கையில் சொல்லத் தோன்றியது.....<BR/>உம்மைப் போன்றவர்களைப் பற்றிய இது போன்ற தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய நிகழ்வுகள் உம்மால் சொல்லப்படா விட்டால் எம்மால் அறிந்து கொள்ளவே முடியாமல் போயிருந்திருக்கக் கூடும்! எவ்வளவு சுவாரசியமும், ஆச்சரியமும், நெகிழ்ச்சியுமான நிகழ்ச்சிகள்! நன்றி நண்பரே!உங்கள் பதிவிற்கும் அழைப்பிற்கும்!தேவமகள்https://www.blogger.com/profile/13906244210885781858noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-55778772851050377292007-07-07T09:09:00.000+05:302007-07-07T09:09:00.000+05:30மாலன்! அருமையான 8!!ஆனால் என்னதான் எம்ஜிஆர் சொன்னால...மாலன்! அருமையான 8!!ஆனால் என்னதான் எம்ஜிஆர் சொன்னாலும் என்னால் சத்துணவு திட்டம் ஏத்துக்க முடியாது. மீன் பிடிக்க கத்து குடுக்கனுமே தவிர மீன் குகுக்க கூடாது!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-79267782633000720322007-07-06T23:55:00.000+05:302007-07-06T23:55:00.000+05:30மாலன் சார்!அப்போ நீங்களெல்லாம் மூத்த பதிவர்னுதான் ...மாலன் சார்!<BR/><BR/>அப்போ நீங்களெல்லாம் மூத்த பதிவர்னுதான் சொல்லணும்!<BR/><BR/>8 பதிவு நல்லா இருக்கு!<BR/><BR/>நான் இன்னும் மீதி 4 எழுதணும்!<BR/><BR/>போன வருஷ பொங்கலப்போதான் உங்க 360 பக்கத்தைப் பார்த்தேன்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-52424348209182334672007-07-06T23:52:00.000+05:302007-07-06T23:52:00.000+05:30Sir,Actually I was trying to say like this..But, C...Sir,<BR/><BR/>Actually I was trying to say like this..<BR/><BR/>But, Copy error.. Sorry.. Pls ignore my previous comment.<BR/><BR/>// வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது //<BR/><BR/>// சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப் <BR/>பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. //<BR/><BR/><BR/>That is really great one! This is what i try say.<BR/><BR/>Thanks Sir.சிவபாலன்https://www.blogger.com/profile/17795988996179562204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-45782858326762497412007-07-06T19:40:00.000+05:302007-07-06T19:40:00.000+05:30பல அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!என் இடுகைய...பல அரிய தகவல்களை அறியத்தந்தமைக்கு நன்றி!<BR/><BR/>என் இடுகையை முதன் முதலில் இணையத்தில் பார்த்தத்ற்கே எனக்கு தூக்கம் வரவில்லை.<BR/><BR/>ஆனால் தமிழ் எழுத்தை முதலில் இணையத்தில் உங்களுக்கு எப்படி இருந்திருக்குமென நானும் உணர்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-10672003282817121172007-07-06T17:42:00.000+05:302007-07-06T17:42:00.000+05:30அருமையான பதிவு...இந்த பதிவை படிக்கும்போது, நெகிழ்ச...அருமையான பதிவு...<BR/><BR/>இந்த பதிவை படிக்கும்போது, நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பெருமிதம், ஆச்சர்யம், கண்ணீர், கோபம், ஆற்றாமை என்று எல்லாவித உணர்ச்சிகளின் கலவையாக மாறிவிட்டேன்...<BR/><BR/>எனக்கு மட்டும் தான் இந்த நிலையா ?<BR/><BR/>பின்னூட்டத்துல யாராவது சொன்னா நல்லார்க்கும்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-3923945301437094872007-07-06T15:28:00.000+05:302007-07-06T15:28:00.000+05:30மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..சுவையான எட்டு.மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..சுவையான எட்டு.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-23725856589720552342007-07-06T14:53:00.000+05:302007-07-06T14:53:00.000+05:30மாலன்,இதே போல் சாவி அவர்களும் எம் ஜி யாரைப் பார்த்...மாலன்,<BR/><BR/>இதே போல் சாவி அவர்களும் எம் ஜி யாரைப் பார்த்து எழுதினார்.கண்ணாடி,தொப்பி &சட்டையும் போடாமல் முண்டா பனியனுக்குள் லேசான இளம் தொந்தி என்று வர்ணனை கொடுத்திருப்பார்.அவர் தலையையும் வர்ணித்திருப்பார்.<BR/><BR/>நந்தகுமார் பெற்ற உதவி!நீங்கள் காலத்தில் செய்தது,சாலச் சிறந்தது.<BR/><BR/>அந்த இந்தி போராட்டத்தின் போது,மதுரை சிந்தாமணியில் சக்கை போடு போட்ட லவ் இன் டோக்யோ படத்தை <BR/>பயந்து தூக்கினார்கள் என என் மாமா சொல்வார்.<BR/><BR/>வலைப் பூக்களில் என்ன ரிப் வான் விங்கிள் மாற்றம்?<BR/>அதே சாதி அரசியல் தான்.அதே அசிங்க,மிரட்டல் பின்னோட்டங்கள்தான்!<BR/><BR/>அன்புடன்<BR/>ஸ்ரீனிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-3008100729517713822007-07-06T14:06:00.000+05:302007-07-06T14:06:00.000+05:30முழுவதும் படித்தேன். நிறைய விசயங்கள். தொடர்ந்து தங...முழுவதும் படித்தேன். நிறைய விசயங்கள். தொடர்ந்து தங்கள் துறை சார்ந்த பதிவுகளைப் படிக்க ஆசை. உதாரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்கள் மன நிலைஎப்படியிருந்தது?.. வெற்றி பெற்றபோது... தோல்வியடைந்த போது <BR/>2. Many to Many communication ல் (web/blog/groups etc) உள்ள சவால்கள்<BR/><BR/>பற்றியெல்லாம் அறிய ஆசை.<BR/><BR/>நன்றி<BR/>ஓசை செல்லாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-35412064824642876702007-07-06T02:41:00.000+05:302007-07-06T02:41:00.000+05:30ஹய்யோ.................படிச்சுமுடிச்சதும் திறந்தவாய...ஹய்யோ.................<BR/>படிச்சுமுடிச்சதும் திறந்தவாயை மூட முடியலை.<BR/>அனுபவங்கள்தான் வாழ்க்கை. அதை முழுசுமா<BR/>அனுபவிச்சு எங்களுக்குச் சொல்லி இருக்கீங்க.<BR/><BR/>கலக்கல், போங்க!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-44971935482793655982007-07-06T02:34:00.000+05:302007-07-06T02:34:00.000+05:30கல்க்கிட்டீங்க. அதுவும் எம்ஜிஆர் வீட்டுக்குள்ளே இர...கல்க்கிட்டீங்க. அதுவும் எம்ஜிஆர் வீட்டுக்குள்ளே இருக்கிற மாதிரி ஒரு உணர்வு வந்து போச்சுங்க.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-42851575431130513492007-07-06T01:01:00.000+05:302007-07-06T01:01:00.000+05:30அருமையான பதிவு! நீங்கள் போட்ட விதையால் வளர்ந்த மரத...அருமையான பதிவு! நீங்கள் போட்ட விதையால் வளர்ந்த மரத்தின் பழங்களைத்தான் நாங்கள் இன்று சுவைக்கிறோம். <BR/><BR/>நந்தகுமார் தற்பொழுது எப்படி இருக்கிறார் என்ன செய்கிறார்?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-70105239738750655612007-07-06T00:08:00.000+05:302007-07-06T00:08:00.000+05:30தமிழை இணையத்தில் பார்ப்பதற்காக இத்தனை பேர் பட்ட பா...தமிழை இணையத்தில் பார்ப்பதற்காக இத்தனை பேர் பட்ட பாடுகளை பார்க்கையில், மறுபடியும் கொஞ்சம் சுறுசுறுப்பாக எழுதலாமா என்று கூடத் தோன்றுகிறது. ஆனால் இன்னொரு ஓரத்தில் " அடப் போங்கப்பா..நம்முடைய நேரத்தை உபயோகப்படுத்தி வம்பை விலைக்கு வாங்க வேண்டுமா என்றும் தோன்றி விடுகிறது. இப்போதும் அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றாலும் இணையத்தில் கோஷ்டியும் அரசியலும் மலிந்த பிறகு முன்னைப் போல உற்சாகமாகவும் வெளிப்படையாகவும் எழுத முடிவதில்லை. <BR/><BR/>தமிழனின் சாபக்கேடு அவன் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த வசதிகளையே அவன் உபயோகிக்க விடாது...Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.com