tag:blogger.com,1999:blog-8519549.post7043562364833006182..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: மொட்டைமாடியில் திறக்கும் ஜன்னல்.Unknownnoreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8519549.post-78858827500779604522009-04-30T21:55:00.000+05:302009-04-30T21:55:00.000+05:30Dear Sir,
I enjoyed reading above said book.
Bu...Dear Sir,<br /><br />I enjoyed reading above said book. <br /><br />But, the drawback of reading a collection of essays written 2/ 3 years ago is that, many of the events/ issues are outdated now.<br /><br />For instance, the essay on the future of Tamil blogosphere, where you explain the funda of unicode and all that. The essay no doubt, was relevant when it was first written. But in 2009, Tamil blogosphere is thriving and the essay does seem out of context.Anuhttps://www.blogger.com/profile/13416658021681196028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-4203866221768686812009-01-11T21:50:00.000+05:302009-01-11T21:50:00.000+05:30உண்மைதான் ஜமாலன். இந்த ஆண்டு இரண்டு நாவல்கள் எழுது...உண்மைதான் ஜமாலன். இந்த ஆண்டு இரண்டு நாவல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த எண்ணியிருக்கிறேன். பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-65610378167327069002009-01-10T14:55:00.000+05:302009-01-10T14:55:00.000+05:30உங்கள் நூ ல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருவதில் ம...உங்கள் நூ ல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவருவதில் மகிழ்ச்சி. <BR/><BR/>அதே சமயம் நீங்கள் கவிதை (வீடுபற்றிய உங்கள் கவிதை தமழில் வந்த குறிப்பிடத் தகுந்த கவிதைகளில் ஒன்று) சிறுகதை, நாவல் (நந்தலாலா மற்றும் ஜனகனமன போன்ற) எழுதுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது வேண்டுகோளும். கட்டுரைகளைவிட படைப்பிலக்கியங்களில் பேசப்படும் அரசியல் அதிக பாதிப்பை உருவாக்கக்கூடியதுதானே. <BR/><BR/>அன்புடன்<BR/>ஜமாலன்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-30095536497482840322009-01-07T16:38:00.000+05:302009-01-07T16:38:00.000+05:30அன்புள்ள முத்துக்குமார்,ஒருவர் மக்களவை உறுப்பினர் ...அன்புள்ள முத்துக்குமார்,<BR/>ஒருவர் மக்களவை உறுப்பினர் ஆக வேண்டுமானால் தேர்தலில் போட்டியிட்டு, மக்களை சந்தித்து வாக்குகள் கோரி, வேட்பாளர்களிலேயே அதிக வாக்குகள் பெற வேண்டும். மக்களின் அங்கீகாரம் (நம்பிக்கை) அவருக்கு இருக்கிறது.<BR/>மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் சட்டசபைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அல்லது நியமனம் பெறுகிறார்கள். அந்த மாநில மக்களின் மொழி அறியாத வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் (உ-ம்: மன்மோகன் சிங் (அசாம்) திருநாவுக்கரசர் (ம.பி) MAMராமசாமி (கர்நாடகா) கூட ஒரு மாநிலத்தைப் பிரதிநிதிப்பவர்களாக ஆகி விடலாம் அதிகார மையங்களோடு தொடர்பு இருப்பவர்கள், வாரிசுகள், இவர்கள் மக்களை சந்திக்காமலேயே மாநிலங்களவை போய் விடலாம்.<BR/><BR/>ஊர் பார்க்க வீட்டுக்குள் நுழைபவர்கள் தலைவாசல் வழியே வருகிறார்கள். ரகசியமாக வருபவர்கள் பின் வாசல் வழி- அதான் புழக்கடை வ்ழி- நுழைகிறார்க்ள்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-48392929202027113072009-01-06T17:47:00.000+05:302009-01-06T17:47:00.000+05:30வணக்கம்புத்தக அறிமுக விழாவில் நாடாளுமன்ற மாநிலங்கள...வணக்கம்<BR/><BR/>புத்தக அறிமுக விழாவில் நாடாளுமன்ற மாநிலங்களவை பற்றி பேசும்போது 'புழக்கடை' என்ற பதத்தை நீங்கள் பயன்படுத்தினீர்கள். மாநிலங்களவை என்பதும் சட்டத்துக்கு உட்பட்டது தானே.. ஏன் அந்த அவையை புழக்கடை என்று சொல்லவேண்டும்? கொஞ்சம் விளக்கம் சொன்னால் மகிழ்ச்சிஆர். முத்துக்குமார்https://www.blogger.com/profile/08237897849888652123noreply@blogger.com