tag:blogger.com,1999:blog-8519549.post2759377907007411234..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: தொட்டுப் போனவர்களுக்கு நன்றிUnknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8519549.post-61881132026124511052007-07-10T14:45:00.000+05:302007-07-10T14:45:00.000+05:30மாலன், தமிழ் வலைப்பூக்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய...மாலன், <BR/><BR/>தமிழ் வலைப்பூக்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய தங்கள் ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி. தமிழ் அரசியல், சமூக சூழலின் சில மோசமான கூறுகளை தமிழ் இணையம் பிரதிபலிப்பதாக தாங்கள் கூறியிருப்பது, இணையத்தில் எழுத ஆரம்பித்து இத்தகைய முத்திரை குத்துதல் மட்டும் அப்பட்டமான சாதீய வெறுப்பியல் வசவுகளால் காணாமல் போன படைப்பாளிகளின் மௌனக் குரல்களை ஒரு வகையில் எதிரொலிப்பதாக உள்ளது. <BR/><BR/>நமது ஞான மரபில், விவாதம் என்பது புதிய விஷயமல்ல. ஆதி சங்கரர் காலத்திய விவாதங்களில் யாருடைய மாலை சீக்கிரம் வாடிவதங்குகிறதோ அவர் தோற்றதாகக் கொள்ளப்படுவார். இதில் ஒரு அழகிய பாடம் உள்ளது: தன் சிந்தனையை சூடாக்கி அந்த உஷ்ணத்தை எதிராளியை நோக்கித் திருப்ப நினைப்பவருக்குத் தான் இது நிகழும், இத்தகைய செயலே அவரை விவாதத் தளத்தில் இருந்து நீக்கி விடுகிறது! தமிழ் இணையம் எப்போது இந்தப் பாடங்களைப் படிக்கப் போகிறது?? <BR/><BR/>// தனிந்பர் துதிகளுக்கோ, தாக்குதல்களுக்கோ இடமளிக்காத பதிவுகளை, சுயக் காதலைத் துறந்த பதிவுகளை, ஜல்லியடிக்காத,<BR/>கும்மியடிக்காத சாரமுள்ள பதிவுகளை மட்டும் அனுமதிக்கிற ஒரு திரட்டியை உருவாக்கமுடியாதா? // <BR/><BR/>இணைய நண்பர்கள் வேறு சிலரும் சமீபகாலமாக எண்ணிவருவது தான் இது. ஒரு பதிவர், தனக்காக இப்படி ஒரு திரட்டியை உருவாக்கி, அதைப் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணமாக் நண்பர் எஸ்.கே "தமிழ் பாரதி" என்று உருவாக்கியிருக்கிறார் - <BR/>http://www.pageflakes.com/skichu/11059236<BR/>இந்த ஐடியாவை விரிவாக்கி ஒரு பெரிய திரட்டியாகக் கூட மாற்றும் சாத்தியம் இருக்கிறது. <BR/><BR/>// 'If you are not with me you are against me' என்ற பயங்கரவாதக் குழுக்களின், Fundamentalist குழுக்களின் மனோபாவம் // <BR/><BR/>உண்மையில் இது பைபிளில் உள்ள, இயேசு கூறுவதாக வரும் ஒரு வாசகம் (Matthew 12:30). பயங்கரவாத மனநிலையை எவ்வளவு சுருக்கமாக. தெளிவாக சித்தரிக்கிறது பாருங்கள் :))<BR/><BR/>ஒரு கூற்று அது பயன்படுத்தப் படும் இடத்திற்கேற்ப எப்படியெல்லாம் புரிந்து கொள்ளப் படமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-47650337386314309342007-07-10T14:08:00.000+05:302007-07-10T14:08:00.000+05:30//சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேய...//சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை.// கண்டிப்பாக அப்படியல்ல பேசாமல் போனால் உற்சாகம் பெறுகாது மாறாக 'மலையை பார்த்து ஞாளி குரைக்கும்' நிகழ்வாக மாறிவிடும். வசைபாடும் பின்னூட்டங்களை பிரசூரிக்காமல், அனானிகளை கண்டு கொள்ளாமல் 'செவிட்டு தவளையாக' நல்லதை மட்டும் பார்த்து, கேட்டு, பேசி வந்தால் வாக்குவாதம் தொடராமல் 'பழம் புளித்ததாக' திரும்பி சென்றுவிடுவர்களே தவிர வசை தொடராது. நீங்கள் சொன்னது போல் சகிப்புதன்மையும் பொறுமையும் இருந்தால் வென்றுவிடலாம்.<BR/><BR/>உங்கள் பதிவில் எங்கேயும் நான் பதிவதை நிறுத்த போகிறேன் என்று சொல்லாத போது ராம்கி ஐயா //If you are not with blogger world, count me also.// இப்படி எழுதியிருப்பது ஏனென்று புரியவில்லை. கண்டிப்பாக அதே சகிப்புதன்மையின் துணையோடு தொடர்ந்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.Jazeelahttps://www.blogger.com/profile/18355427264580471671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-85439698453976181192007-07-10T02:26:00.000+05:302007-07-10T02:26:00.000+05:30உங்கள் வலைப்பூவை இப்பொழுதுதான் முதன்முறை படிக்கிறே...உங்கள் வலைப்பூவை இப்பொழுதுதான் முதன்முறை படிக்கிறேன். நீங்கள் மூத்தவலைப்பதிவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். வலைப்பூவைத் தொடருங்கள். ஏனென்றால் இதுவும் ஒருவகை ஊடகம். உங்களைப் போன்ற பிரபல ஊடகர்கள் இங்கும் வருவது இருவகை ஊடகங்களுக்கும் பாலம் உருவாக்கும். நீங்கள் சொன்ன கட்டுப்பாடுகளுக்குட்பட்டே இயங்குங்கள். அது போதும்.<BR/><BR/>வலைப்பூ என்பது இந்த உலகத்தைப் பிரதிபலிக்கிறது என்றே நினைக்கிறேன். உலகத்தில் என்னென்ன தவறுகள் சரிகள் நடக்கிறதோ அதெல்லாம் இங்கும் இருக்கிறது. sampling theory. என்ன இங்கு கூட்டம் குறைவாக இருப்பதால் வினைகளும் எதிர்வினைகளும் நமக்கு எளிதாகத் தெரிந்து விடுகின்றன. உலகத்தில் நமக்கு எல்லாம் தெரிவதில்லை. அதே நேரத்தில் எதிர்க்கருத்தை எதிரியின் கருத்தாக நோக்காமை என்ற ஆரோக்கிய சூழல் கண்டிப்பாக வளர வேண்டும். வரும் என்று நம்புவோம்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-7997361323365117582007-07-09T13:59:00.000+05:302007-07-09T13:59:00.000+05:30உங்களுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகக்கூடிய எனது ஆத...உங்களுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகக்கூடிய எனது ஆதங்கப்பதிவு <BR/><BR/>http://veyilaan.wordpress.com/2007/05/25/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-86503289658685818052007-07-09T13:21:00.000+05:302007-07-09T13:21:00.000+05:30பதிவர்களிடையே சுய தணிக்கை இருந்தாலே ஆரோக்கியமான சூ...பதிவர்களிடையே சுய தணிக்கை இருந்தாலே ஆரோக்கியமான சூழல் உருவாகும். நம் பதிவை வாசிக்க வரும் வாசகனுக்கு தரமான வாசிப்பை நாம் தரவேண்டும் என்ற எண்ணம் மிகவும் அவசியம். என்ன இது போன்று கொள்கைப் பிடிப்போடு இருந்தால் சில அசெளகர்யங்களும் உண்டு. ஒன்று பரவலான அறிமுகம் கிடைக்காமல் போகலாம். எதிர்பார்த்த எதிர்வினைகள்/பின்னூட்டங்கள் கிடைக்காது போகலாம். என் பதிவில் இதுவரை பதிவிற்கு சம்பிந்தமில்லாத பின்னூட்டங்களை வெளியிடாமலே இருந்திருக்கிறேன். குறைவான பின்னூட்டங்களோடு, ஓரளவு கவனிப்போடு நிறைவாக இருக்கிறேன். :-).<BR/><BR/>நகைச்சுவை/கும்மிப் பதிவுகள் பாவகரமான செயல்கள் இல்லை. எனினும் கவனிக்கப்பட வேண்டிய பல பதிவுகள் இந்த கும்மியலைகளினால் அடித்துச் செல்லப்படுவது வருந்ததக்க ஒரு நிகழ்வுதான். இலட்சிய அரங்கு என்பதை எளிமைப்படுத்தி பதிவுகளை/பின்னூட்டங்களை வகைப்படுத்துவதில் மாற்றங்கள் செய்தால் உபயோகமாக இருக்கும். வாசிப்பைத் தேர்ந்தெடுப்பது அவரவர் சுதந்திரம். அதை புனித பிம்பக் கட்டுக்குள் அடைப்பது தேவையற்ற ஒன்று. <BR/><BR/>நா.கோவிந்தசாமி போன்றோரின் அரும்பெரும் உழைப்பை உங்கள் பதிவின் வாயிலாக அறியமுடிந்தது மிகுந்த மகிழ்ச்சி.முத்துகுமரன்https://www.blogger.com/profile/12274631919631514508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-18463676109933798602007-07-09T11:35:00.000+05:302007-07-09T11:35:00.000+05:30நம்முடைய எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இரு...நம்முடைய எந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்து இருக்கும், இருக்க வேண்டும் என்ற கொள்கையை நம்புகிறவன் நான்.<BR/><BR/>ஆனால் அந்த மாற்று கருத்தை சிலர் பதிகின்ற விதம் சில சமயங்களில் என்னையும் அதை ஏற்றுக்கொள்ள இயலாமல் செய்திருக்கிறது என்பதும் உண்மைதான். <BR/><BR/>தரக்குறைவாகவும், தனிமனித நோக்கங்களை குறை கூறியும் (சில சமயங்களில் hitting below the belt என்பார்களே அதுபோல்) எள்ளி நகையாடியும் பதிகின்றபோது என்னை நானே சில சமயங்களில் இழந்துபோயிருக்கிறேன். எதிர் தாக்குதல் நடத்தியிருக்கிறேன். சில சமயங்களில் என்னுடைய பக்க வாதத்தையே முன் வைப்பதை நிறுத்திக்கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>வாதப் பிரதிவாதங்கள் நியாயமாக நடைபெறும் பட்சத்தில் அதில் தவறேதும் இல்லை என்பது என்னுடைய கருத்து. ஆனால் அதற்கு மனப்பக்குவம் தேவை. அது நம்முடைய வலைப்பதிவர்கள் சிலருக்கு இல்லாமற் போனது வருந்த வேண்டிய விஷயம்தான். <BR/><BR/>என்ன செய்வது? துளசி அவர்கள் கூறியுள்ளதுபோல காலப்போக்கில் இதில் மாற்றம் தோன்றலாம்...<BR/><BR/>காத்திருப்போம் விடிவு காலம் விரைவில் வரும் என்று...TBR. JOSPEHhttps://www.blogger.com/profile/03342921676568039345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-41993316218780818702007-07-09T11:13:00.000+05:302007-07-09T11:13:00.000+05:30//அப்படி devalue செய்யப்படுகிற நபர் பலநேரங்களில் வ...//அப்படி devalue செய்யப்படுகிற நபர் பலநேரங்களில் வலைப்பதிவுகளை எழுதுபவராகவோ, படிப்பவராகவோ இருப்பதில்லை என்பதால் அவருக்கு பதிலளிக்க வாய்ப்பே தரபடாமல் இந்தத் தாக்குதல் தொடரப்படுகிறது. அவர் பதிலளிக்க மாட்டார் என்ற தெம்பில் மேலும் மேலும் அவர் மீது எள்ளலும் கேலியும் தொடர்கிறது. சாலையில் செல்லும் ஒரு இளம் பெண்ணை அவள் பின்னாலேயே கும்பலாக்ச் சென்று சில பொறுக்கிகள் கேலியும் கிண்டலும் செய்யும் போது, அவள் ஏதும் பேச முடியாமல் நடந்து போக அந்தப் பொறுக்கிகள் உற்சாகம் பெறுகிறார்கள் அல்ல்வா அதற்கும் இதற்கும் சாராம்சத்தில் வேறுபாடுகள் அதிகம் இல்லை//<BR/><BR/>200% correct. <BR/><BR/>You only introduced me into Blogger world.I've come up with new post agin only because of you. <BR/><BR/>http://rajniramki.blogspot.com/2007/07/blog-post_08.html<BR/><BR/>If you are not with blogger world, count me also.ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-80022152039078079022007-07-09T11:10:00.000+05:302007-07-09T11:10:00.000+05:30""வீடு என்று எதை சொல்வீர்அதுவல்ல என்வீடு!!"என்று த...""வீடு என்று எதை சொல்வீர்<BR/>அதுவல்ல என்வீடு!!"<BR/><BR/>என்று துவங்குவது போன்ற ஒரு கவிதை நீங்கள் எழுதியதாய் ஒரு கதையில் திரு.பாலகுமாரன் அவர்கள் குறிப்பிடுவார்.<BR/><BR/>என் மனதில் தைத்த வரிகள் அவை.<BR/><BR/>யாருமற்ற வேளைகளிலும்,பலர் நிறைந்திருக்கும் போதினுலும் என் மனதில் "இதுவல்ல என் வீடு! " என்ற வரி ஓடிக் கொண்டிருக்கும்...!!<BR/><BR/>அக்கவிதையை பதிவீர்களா ? இங்கு??<BR/><BR/>நன்றி. மீண்டும் பதிய துவங்கைமைக்கு...!!<BR/><BR/>வாழ்க ! வளமுடன்!!RBGRhttps://www.blogger.com/profile/11355715224358085709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-73780244855579442842007-07-09T11:04:00.000+05:302007-07-09T11:04:00.000+05:30Welcome back Maalan. Inaiyaththil - Thamizh - som...Welcome back Maalan. <BR/><BR/>Inaiyaththil - Thamizh - some details were covered here.<BR/><BR/>If you have time, please check out<BR/>http://alexpandian.blogspot.com/2005/06/1.html<BR/><BR/>and<BR/><BR/>http://alexpandian.blogspot.com/2005/06/1a.html<BR/><BR/>and <BR/>http://alexpandian.blogspot.com/2005_06_12_archive.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-17737631822856880652007-07-09T11:01:00.000+05:302007-07-09T11:01:00.000+05:30வணக்கம். நீங்கள் கூறியவற்றில் பல கருத்துக்களோடு ஒத...வணக்கம். நீங்கள் கூறியவற்றில் பல கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். முக்கியமாய் மாற்றுக்கருத்துடையவரை எதிரியாகவே பார்க்கும் சகிப்புத்தனமை இல்லாமை மற்றும் ஒருவருடைய கருத்துக்களை devalue செய்ய அந்த மனிதரையே Devalue செய்வது இது போன்றவைகள் எல்லாமே முகத்திலறையும் நிஜம்.<BR/><BR/>என்ன செய்வது. உலகம் முழுதுமே அழுக்காக இருக்கிறது. அவன் சரியில்லை, இவன் சரியில்லை அவன் எழுத்து குப்பை, இவன் படம் கேவலம் என்று சொல்லிக் கொண்டு, தனது பதிவில், ஆபாச வார்த்தைகளை உபயோகித்துப் பதிவு போட்டும் அல்லது கேவலமான அல்லது மட்டமான, பதிவிற்கு சம்பந்தமேயில்லாத தனி நபரை அசிங்கப்படுத்தும், அனானியின் பின்னூட்டங்களை உலா வர அனுமதித்தும் வருகின்றனர். மற்றவர்களை உட்கார்ந்த இடத்தில் இருந்துக் கொண்டு என்ன வேணாலும் சொல்லுவோம். ஆனால் நாங்கள் மாற மாட்டோம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.<BR/><BR/>சொல்லப்போனால் ஒரு சில பதிவுகளில் காணப்படும் சம்பந்தமேயில்லாத மோசமான பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இதை அவரது பதிவில் அனுமதித்ததன் மூலம் இவர் என்ன சொல்ல வருகிறார் என்று தோன்றுகிறது. ஒருவேளை "நான் சகிப்புத்தன்மை அதிகமுடையவன், பார் இந்த பின்னூட்டத்தை கூட முறுவலோடு ஏற்றுக்கொள்கிறேன்" உலகிற்கு சொல்ல நினைக்கிறாரோ என்றுதான் தோன்றுகிறது. <BR/><BR/>இது இணையம், இப்படித்தான் இருக்கும். கட்டுடைத்தல், உனக்கு சகிப்புத்தன்மை குறைவு, என்று ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொன்னாலும், நான் சார்ந்த ஒரு தளம் சற்றே தரம் தாழ்ந்திருக்கிறதே என்று கழிவிரக்கம் கொள்வது என் தனிப்பட்ட உரிமையாகையால்......நந்தாhttps://www.blogger.com/profile/15238523651053477925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-57893205067095764052007-07-09T08:06:00.000+05:302007-07-09T08:06:00.000+05:30மாலன்,திரும்ப வலைபதிவுலகத்துக்கு வந்தமை குறித்து ம...மாலன்,<BR/>திரும்ப வலைபதிவுலகத்துக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி...<BR/><BR/>நீங்கள் சொன்ன பதிவு/பின்னூட்ட நாகரீக்கமெல்லாம் வலைப்பதிவுலகில் வந்தா ரொம்ப நல்லாயிருக்குமே..<BR/><BR/>இப்ப என்ன.. செங்கோட்டை பாசஞ்சர் அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் போற மாதிரி எல்லாம் கலந்த ஒரு அனுபவம் தான் கிடைக்குது..<BR/><BR/>நீங்க சொன்ன மாதிரி தனி நபர் தாக்குதல்கள் அதிகம்...<BR/><BR/>கேட்டா கருத்துச் சுதந்திரம்-னு வாங்க.....<BR/><BR/>என்றாவது விடியும்.. தெளிவு பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் வானளாவ இருக்கிறது..<BR/><BR/>வாழ்த்துக்கள்..<BR/><BR/>சீமாச்சு...சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-86338931638338761662007-07-09T07:38:00.000+05:302007-07-09T07:38:00.000+05:30வாங்க மாலன் சார்!வாங்க மாலன் சார்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-36274088172860631552007-07-09T03:47:00.000+05:302007-07-09T03:47:00.000+05:30அனுபவங்களைச் சொன்னதுக்கும், அதுக்கும்மேலான சில உண்...அனுபவங்களைச் சொன்னதுக்கும், அதுக்கும்மேலான சில உண்மை அறிவுரைகள் சொன்னதுக்கும்<BR/>நன்றி.<BR/><BR/>வலைப்பதிவுகள் ஆரம்பக் கட்டத்துலே இருக்கறதாலே இப்படி சில கொந்தளிப்புகள் இருக்கு. பதிவர்கள்<BR/>எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆர்வம்தான் காரணம். நாளாக ஆக இது அடங்கி, நல்ல தரமான பதிவுகள்<BR/>வரத்தொடங்கும். அதுவரை எல்லாரும் காத்திருக்க வேணும். எல்லாரும் பொறுமை என்னும் நகையை <BR/>அணிஞ்சுக்கலாம். இப்பத்தான் ஆண்களும் நகை போட்டுக்கறது ஃபேஷனா ஆயிருக்கே:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-90498213010074047712007-07-09T02:50:00.000+05:302007-07-09T02:50:00.000+05:30அன்பிற்கினிய மாலன்,காலையில் உங்களின், ஓகையின் பின்...அன்பிற்கினிய மாலன்,<BR/><BR/>காலையில் உங்களின், ஓகையின் பின்னூட்டங்களைப் பிரசுரித்துவிட்டுச் சென்றவள் இப்போதுதான் தமிழ்மணத்தின் மறுமொழியப்பட்ட ஆக்கங்களில் வந்து சேர்ந்துவிட்டதா எனப் பார்க்கக்கூட வரமுடிந்தது. அப்போதுதான் எதேச்சையாய் இப்பதிவைப் பார்த்தேன். பெயரிலி என் பதிவில் இட்ட கடைசிப் பின்னூட்டத்தில் "நா.கோவிந்தசாமி பற்றி எழுதிக்கொண்டிருக்கலாம்" என எழுதியிருந்ததை வெறுமனே அவருக்குத் தெரிந்த ஒரு எழுத்தாளர் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார் எனத்தான் நினைத்தேன். ஏனென்றால் உங்களின் எட்டுப் பதிவுகளை நான் வாசிக்கவில்லை. முதல் பதிவை எட்டிப்பார்த்தேன். அவசரத்தில் பாதியிலேயே நகர்ந்திருந்தேன். அவர் பின்னூட்டத்திலிருக்கும் அரசியலை இப்போதுதான் அறிகிறேன். இதை அவர் எதற்குச் செய்தார் எனத் தெரியவில்லை. <BR/><BR/>நான் நேற்றிலிருந்து என் எல்லாப் பின்னூட்டங்களிலும் என் நேரப் போதாமையையும் சொல்லிவந்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். என்பதிவில் உங்கள் கடைசிப் பின்னூட்டத்திற்கு வருத்தத்திற்குப் பதிலாகச் சொல்வதிலும் நிறைய இருக்கின்றன. என்றாலும் இப்போதைக்கு உங்கள் வருத்தங்களுக்கு நானும் ஒரு காரணம் என்ற முறையில் அவசரமாய் ஒரு மன்னிப்பு மட்டும் கேட்டுக்கொள்கிறேன். <BR/><BR/>இங்கே நீங்கள் நினைப்பது மாதிரி லட்சியப் பதிவர்கள் என்றும், பரிசுத்தமானவர்கள் என்றும் அவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும் ஒன்று இருக்கிறதா என்பதில் எனக்கு எந்த நம்பிக்கையும் கிடையாது. ஏனென்றால் எல்லோரும் தான் சுத்தமானவர்கள் என்று சொல்லிக்கொள்வதைச் சரியாகக் கடைப்பிடிப்பவர்கள்தானா என்பதை ஒவ்வொருவர் பதிவுக்கும், அவர் எங்கெங்கு என்ன பின்னூட்டம் எழுதியிருக்கிறார் என்பதையும், பின்னூட்டம்கூட எழுதாமல் திரைமறைவில் என்ன அரசியல் செய்கிறார் என்பதையும் அறிந்துவிடமுடியுமென்று நான் நினைக்கவில்லை. இதில் ஒரு எள்ளலுக்கு (அது வருத்தமளிக்கக்கூடியது என்பதிலும், கண்டிக்கப்படவேண்டியது என்பதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை) நீங்கள் இவ்வளவு விசயங்களை முன்வைக்க வேண்டி இருக்கிறது!<BR/><BR/>என் பதிவில் என்மீதான தாக்குதல் ஒன்று பற்றி எழுதியிருக்கிறேன். அதைப் படித்துப்பாருங்கள். அதிலிருந்து உங்களுக்குத் தெரியப்போவதைவிட அதை எழுதியதால் என்ன நடந்தது என்பதை நான் எங்கும் எழுதிவைக்கவில்லை நேரவிரயமென்று. அப்போது அரசியல் நடத்தியவர்களில் சிலர்கூட இப்போது ஓடோடி வந்து பரிசுத்தம் பற்றிப் பேசலாமாயிருக்கும். அதற்குக் காரணம் நீங்கள் இங்கே முன்வைத்திருக்கும் விசயங்களின் தார்மீகக் காரனங்களாக மட்டும் இருக்குமென்றில்லை. அதற்குக் காரணம் அவர் வேறெங்கோ வேறெதற்கோ அடிவாங்கிய அரசியலாகவோ, அதற்காக இப்போது இன்னொருவரை அடித்து வீழ்த்தத் துடிக்கிற அரசியலாகவும் இருக்கலாம் என்பதை நான் சொல்லிப் புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளவர் அல்ல நீங்கள். இதில் ஆண், பெண் பதிவர்கள் என்ற பேதமும் இல்லை என்பது உபகுறிப்பாய். <BR/><BR/>சமீபத்தில் ஒரு பதிவில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது "எங்கு என்ன பூக்குமென்று யாருக்குத் தெரியும்?". இது எல்லோருக்கும் பொருந்தும். நன்றி மாலன்.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-43052548207106066232007-07-08T23:35:00.000+05:302007-07-08T23:35:00.000+05:30அவ்வப்போது சலசலத்தாலும், முன்பிற்கு இப்போது, தமிழ்...அவ்வப்போது சலசலத்தாலும், முன்பிற்கு இப்போது, தமிழ் வலையுலகம் பண்பட்டிருப்பதாகத்தான் படுகிறது. சொல்ல வேண்டியதைத் தெளிவாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.நெல்லை சிவாhttps://www.blogger.com/profile/02056033996015295568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-27736674882522243102007-07-08T22:58:00.000+05:302007-07-08T22:58:00.000+05:30This comment has been removed by the author.அ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-25026020743074510202007-07-08T21:54:00.000+05:302007-07-08T21:54:00.000+05:30மாலன் சார்,இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறில் அலெக்...மாலன் சார்,<BR/>இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறில் அலெக்ஸ் "வருத்தமளிக்கும் வலைப்பதிவுகள்? என்ற தலைப்பில் ஒரு பதிவுப் போட்டு<BR/>இருந்தார். அதில் நான் போட்ட கமெண்ட் இது. <BR/><BR/>//காலையில் பார்க்கிறேன் கிராண்ட் பிரிக்ஸ், பார்முலா ரேசில் கலந்துக் கொண்டவர், அலட்டிக் கொள்ளாமல் எட்டுப் போட்டு இருக்கிறார் :-) (ஜெசிலாவுக்கும், அருணாவுக்கும் நன்றி) தமிழ் பதிவுகளின் வளர்ச்சி ஆரோக்கியமாகவே உள்ளது.//<BR/><BR/> ஏதோ கத்துக்குட்டிகள் விளையாட்டு என்று ஒதுங்கிப் போகாமல் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டது, என்னைப் போன்று பலருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது. நீங்கள் எழுதியதை யாராவது கிரிடிசைஸ் செய்வார்கள் என்று நினைத்தேன், நடந்துவிட்டது. மூன்று வருட வலைப்பதிவு அனுபவம் தந்த பாடம். இருக்கட்டும், இது எல்லாம் உங்களுக்கு/ நமக்கு புதியதா என்ன :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com