tag:blogger.com,1999:blog-8519549.post110783422602379592..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: கருத்தைக் கவர்ந்த காரைக்குடி கோயில்Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8519549.post-1108119048728257812005-02-11T16:20:00.000+05:302005-02-11T16:20:00.000+05:30நன்றி திரு மாலன், பெருமையாக இருக்கிறது.
ஆச்சி மனோ...நன்றி திரு மாலன், பெருமையாக இருக்கிறது.<br /><br />ஆச்சி மனோரமா நகரத்தார்களின் ஊரான பள்ளத்தூரில் பிறந்து <br />வளர்ந்தவர் ஆனால் நகரத்தாரைச் சேர்ந்தவரில்லைmeenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1107878185278625382005-02-08T21:26:00.000+05:302005-02-08T21:26:00.000+05:30மாலன்,
12 வருடங்கள் காரைக்குடியில் பள்ளி மற்றும் ...மாலன்,<br /><br />12 வருடங்கள் காரைக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தாலும் இன்னும் தமிழ்த்தாய் கோவிலுக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டவில்லை. உங்களிடம் கோவிலின் புகைப்படம் இருக்கின்றதா? இருப்பின் வெளியிடுங்களேன்.<br /><br />நன்றி.<br />வந்தியத்தேவன்.Vanthiyathevanhttps://www.blogger.com/profile/13950291478217501072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1107848455584921322005-02-08T13:10:00.000+05:302005-02-08T13:10:00.000+05:30அன்பு மாலன்,
தமிழ்தாய் கோயிலைப் பற்றி எழுதியதற்கு...அன்பு மாலன்,<br /><br />தமிழ்தாய் கோயிலைப் பற்றி எழுதியதற்கு நன்றி.<br /><br />இங்கே கம்பன் மணிவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். மேத்தா, வாலி, புலமைப்பித்தன் போன்ற பலர் பங்கேற்ற கவியரங்கங்கள் முன்பு நடைபெற்றுள்ளன.<br /><br />தற்பொழுது கம்பன் விழா நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை.<br /><br />அன்புடன்<br /><br />ராஜ்குமார்rajkumarhttps://www.blogger.com/profile/03027346469243951241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-1107836242038120522005-02-08T09:47:00.000+05:302005-02-08T09:47:00.000+05:30"ஏ.வி.மெய்யப்பன், கண்ணதாசன், மனோரமா இல்லாமல் இருந்..."ஏ.வி.மெய்யப்பன், கண்ணதாசன், மனோரமா இல்லாமல் இருந்திருந்தால் தமிழர் வாழ்வு எப்படியிருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்."<br /><br />தமிழ்ச் சினிமாவின் மாபெரும் மனோரமா ஆச்சியையா குறிப்பிடுகிறீர்கள். எனக்குத் தெரிந்து அவர் அவ்வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல. அல்லது வேறு யாராவது மனோரமாவைக் குறிப்பிடுகிறீர்களா?<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.com