tag:blogger.com,1999:blog-8519549.post1050443210198630062..comments2023-11-05T17:35:13.689+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே...: சேது: 'பந்த்'தும் பாலமும்Unknownnoreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8519549.post-90863206675623235672012-11-02T08:14:24.294+05:302012-11-02T08:14:24.294+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...<br /><br />மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-82414021306166776742008-01-09T03:33:00.000+05:302008-01-09T03:33:00.000+05:30எனக்கு ஒரு சந்தேகம்.ஏன் இந்த பிரச்னை பார்ப்பனர் சா...எனக்கு ஒரு சந்தேகம்.<BR/><BR/>ஏன் இந்த பிரச்னை பார்ப்பனர் சார்புப் பிரச்சனையாக அவர்களை எதிர்க்கும் ஆயுதமாகக் கருதப் படுகிறது. இராமர் ஒரு சத்ரியராக இருக்க வேண்டும் அரசர் என்பதால். வால்மீகி ஒரு கொள்ளைக் காரன் ஆக இருந்து தெளிவு பெற்று முனிவர் ஆனதாகச் சொல்லப் படுகிறது. அப்படி இருக்க இது பார்ப்பனர் சதி என்றும் அவர்களைத் துரத்த வேண்டும் என்றும் ஏன் சொல்லப் படுகிறது.Mangaihttps://www.blogger.com/profile/10337114886262601728noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-79854775219886622282008-01-03T14:04:00.000+05:302008-01-03T14:04:00.000+05:30நான் என்றும் மதிக்கும் திரு மாலன் அவர்களே,ராமர் பா...நான் என்றும் மதிக்கும் திரு மாலன் அவர்களே,<BR/><BR/>ராமர் பாலம் பற்றிய உங்கள் பதிவு பல்வேறு பயனுள்ள தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. நான் தெரிவித்த கருத்துக்களும், தங்கள் கருத்துக்களை ஒத்தே இருப்பதாகக் கருதுகிறேன். எனக்கு பட்டதை எனது பதிவில் தெரிவித்திருக்கிறேன்.<BR/><BR/>நன்றி!<BR/>அன்புடன், <BR/>ஜோதிபாரதி.<BR/>www.jothibharathi.blogspot.comஅத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-65727385605817708002007-10-15T16:58:00.000+05:302007-10-15T16:58:00.000+05:30Sorry friens.....Sethu is not mistake of CENTRAL G...Sorry friens.....<BR/><BR/>Sethu is not mistake of CENTRAL <BR/>GOVT.And also not a STATE GOVT.<BR/>iT IS A MISTAKE OF EVERY INDIAN.<BR/><BR/>A good plan is now with "good(?)" politicans hand.<BR/><BR/>We all are just commenting and viewing the drama.That's all.vels-erodehttps://www.blogger.com/profile/11765355062751445970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-89131751770069889012007-10-14T07:17:00.000+05:302007-10-14T07:17:00.000+05:30Thank you maalan for a very informative blogThank you maalan for a very informative blogMy D Leehttps://www.blogger.com/profile/17984376102998225849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-49929143451752468462007-10-03T17:38:00.000+05:302007-10-03T17:38:00.000+05:30அன்புள்ள மாலன் அவர்களுக்கு,ஆதாரமாகக் காட்டப்படும் ...அன்புள்ள மாலன் அவர்களுக்கு,<BR/><BR/>ஆதாரமாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்களை நானும் படித்திருக்கிறேன். இதைத்தான் எலி வளை என்று சொல்லி இருக்கிறேன். மற்ற திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் செலவினங்களோடு ஒப்பிடும்போது இதற்கான செலவும், இழப்பும் பெரிதல்ல. நாளடைவில் சரிக்கட்டி விடலாம். <BR/><BR/>கிழக்குக் கடற்கரைச் சாலை அமைக்கும்போது கூட இதுபோலத்தான் சுற்றுச்சூழல் குறித்த அச்சம் எழுப்பப்பட்டது. இப்போதும் கூட சேதுக்கால்வாய்ப் பணியை சுனாமி பீதியோடு கலந்து பயமுறுத்தும் வேலையும் நடக்கிறது. ராமர் பாலத்தில் கனிம வளம் கொட்டிக்கிடப்பதாகவும் "குண்டக்கமண்டக்க" வதந்திகளும் இந்து அமைப்புக்களால் கிளப்பப்படுகின்றன.<BR/>மொத்தத்தில் இந்துக்களுக்கு எதிரான திட்டம் என்று இத்திட்டத்திற்கு முத்திரை குத்தும் வேலைதான் நடக்கிறது.<BR/><BR/>பிறப்பால் இந்துவாகவும், நாட்டின் வளர்ச்சியை அறிவியல் மற்றும் சமுதாயப்பார்வையோடும் பார்க்கும் எனக்கு இத்திட்டம் சரியாகவே படுகிறது.<BR/><BR/>அன்புடன்,<BR/>கவுதமன்வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-76656555710894753562007-10-03T16:05:00.000+05:302007-10-03T16:05:00.000+05:30அன்புள்ள கவுதமன்,சேதுக் கால்வாய் திட்டத்தின் பலன்க...அன்புள்ள கவுதமன்,<BR/><BR/>சேதுக் கால்வாய் திட்டத்தின் பலன்கள் குறித்த சந்தேகங்களுக்கு நானறிந்த வரையில் தெளிவாக பதிலளிக்கப்படவில்லை. என்ன சந்தேகங்கள் என்பதை கீழ்க்கண்ட சுட்டிகளுக்குச் சென்று படித்தால் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.<BR/><BR/>பிபிசி வானொலி தளம்: http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/05/050520_sethusamudram.shtml<BR/><BR/>இன்னொரு தளம்: <BR/>http://blog.baranee.net/?item=39&catid=2<BR/><BR/>இந்த வலைப்பதிவையும் பாருங்கள், அதில் NDTVயில் வெளியான ஒரு பேட்டி இருக்கிறது:<BR/>http://valaipadhivan.blogspot.com/2005/07/blog-post.html<BR/>இந்தப் பின்னூட்டப்பகுதியில் KR அதியமான் Times of India வில் வந்த செய்திக் கட்டுரையைப் பின்னூட்டமிட்டிருக்கிறார் பாருங்கள்.<BR/><BR/>ராமர் சேதுவை இடிக்காமலே, ஒரு சிறு கீறல் கூடப் போடாமலே, அதற்கு இணையாகப் பாலம் கட்ட முடியும்.<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-44627063640357078542007-10-03T15:32:00.000+05:302007-10-03T15:32:00.000+05:30அன்புள்ள மாலன் அவர்களுக்கு,தங்கள் பதிலுக்கு நன்றி....அன்புள்ள மாலன் அவர்களுக்கு,<BR/><BR/>தங்கள் பதிலுக்கு நன்றி.<BR/><BR/>//'ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக' என்பது உறுதி செய்யப்படாத ஓர் அனுமானம்தான்.//<BR/><BR/>சேதுக்கால்வாய் மூலமாக எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி குறித்து மத்திய அரசு தெளிவாகவே விளக்கியுள்ளது. பறக்கும் ரயில் போன்ற திட்டங்களில் இப்போது தோல்விபோல தெரிந்தாலும் பிற்காலத்தில் இதன் பயன் உணரப்படும். அதுபோல சேதுக்கால்வாய் திட்டத்திலும் தூத்துக்குடி போன்ற தென்னக நகரங்கள் வளர்ச்சி அடையும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. ராமரை நம்பும் நாம், நம் நாட்டின் வளர்ச்சி குறித்த இத்திட்டத்திலும் நம்பிக்கையோடு இருக்கலாம்.<BR/><BR/>//ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை<BR/>வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?"//<BR/><BR/>சேதுக்கால்வாயை மேடுருத்தி இலங்கையோடு நட்புறவு பாராட்டும் தங்கள் யோசனைக்கு நன்றி. உங்கள் யோசனைப்படி சேதுக்கால்வாயை மேடுருத்தும்போதும் ராமர் பாலத்திற்கு சேதம் ஏற்படத்தான் செய்யும். வரவு - செலவு பார்த்தால் பாலத்தை பலப்படுத்தி ரோடு போடுவதை விட சிறுகோடு போடுவது நமக்கு பெரும் நன்மையல்லவா?. எலி வளையானாலும் தனி வளை என்பதுபோல நம்முடைய கடல் எல்லையைச் சுற்றியே பாதை அமைத்துக்கொள்வது நல்லது தானே?<BR/><BR/>அன்புடன்,<BR/>கவுதமன்வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-44242493900300009022007-10-02T19:21:00.000+05:302007-10-02T19:21:00.000+05:30திரு மாலன் அவர்களுக்கு,மன்னிக்க, இப்பதிவிற்கு இது ...திரு மாலன் அவர்களுக்கு,<BR/><BR/>மன்னிக்க, இப்பதிவிற்கு இது எந்த வகையிலும் தொடர்பில்லை எனினும், தங்களது கவனத்தைக் கவரவே இங்கு பதிவிடுகிறேன். தங்களது முந்தையப் "வாழ்க வசவாளர்கள்!" பதிவுடன் தொடர்புடையது. நேரம் கிடைக்கையில் இதனை வாசியுங்கள்.<BR/>http://amizhthu.blogspot.com/2007/10/blog-post.htmlஅமிழ்து - Sathis M Rhttps://www.blogger.com/profile/11143139027971348843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-54599186005355780302007-10-01T16:12:00.000+05:302007-10-01T16:12:00.000+05:30மாலன், அருமையான பதிவுக்கு நன்றி. சேது கால்வாய்க்க...மாலன், அருமையான பதிவுக்கு நன்றி. <BR/><BR/>சேது கால்வாய்க்குப் பதில் பாலம் என்பது நல்ல கண்ணோட்டம். இத்தகைய கடற்பாலங்கள் இன்று உலகில் கணிசமான இடங்களில் கட்டப்பட்டு பாதுகாப்பாகப் பயன்படுத்தப் பட்டும் வருகின்றன. <BR/><BR/>முதல்வர் கருணாநிதியின் உளறல்களை நீங்கள் கண்டித்த விதம் நன்று - "கடிதோச்சி மெல்ல எறிக" என்ற குறளை நினைவூட்டியது :)) <BR/><BR/>// ஒரே சொல், ஒரே கணை, ஒரே மனைவி, என்று ராமனை வர்ணிக்கும் தியாகராஜரின் கீர்த்தனை ஒன்றுண்டு.ராமன் போன்ற 'கற்பனைப் பாத்திரங்களுக்கு' அது போன்ற சிறப்பியல்புகள் இருக்கலாம். ஆனால் நம்மை ஆளும், வரலாற்று நாயகர்களான தலைவர்களிடம் அத்தகைய குணங்களை எதிர்பார்ப்பதற்கில்லை. //<BR/><BR/>இந்துமுன்னணி தலைவர் இராம. கோபாலன் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டார் - "சத்திய சந்தனாகவும், மக்களை மதித்த மன்னனாகவும், குறிப்பாக ஏகபத்தினி விரதனாகவும் வாழ்ந்த ராமனை திமுக உள்ளிட்ட கழகக் கட்சிக் காரர்கள் வெறுப்பதற்குக் காரணம் இருக்கிறது - "எங்களுக்கு தமிழ் நாடெங்கும் கிளைகள் உண்டு" என்று ஒளிவுமறைவில்லாமல் சொல்லிக் கொள்பவர்களாயிற்றே அவர்கள்!!" <BR/><BR/>நீங்கள் மேலே எழுதியிருப்பதைப் படித்ததும் இது நினைவு வந்தது. <BR/><BR/>"கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ?" - நம்மாழ்வார்ஜடாயுhttps://www.blogger.com/profile/03221239000215336928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-74858051171656061112007-10-01T12:14:00.000+05:302007-10-01T12:14:00.000+05:30Malan, Thanks for the informative and unbiased art...Malan, <BR/>Thanks for the informative and unbiased article.<BR/><BR/>-Ramya.Anonymoushttps://www.blogger.com/profile/17205937190560595735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-71929279232940932072007-10-01T07:03:00.000+05:302007-10-01T07:03:00.000+05:30malan overall your article was informative. howeve...malan overall your article was informative. however i am not sure an experienced person like you need to analyse mr.mks 'intellectual' remarks.i wish you had not wasted your time so much. in regards to mr. aiyar's article again some of the bloggers dont want to believe because of surname!!!,not realising his wife is a muslim ,(i could be wrong).<BR/><BR/>sadly environmental concern or the real issues get sidelined because of our collective hightstrung nature.till date none of us has a clue about nuclear deal.seethaghttps://www.blogger.com/profile/11799465072422166611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-13191371823726671752007-09-30T17:38:00.000+05:302007-09-30T17:38:00.000+05:30Maalan,Good analysis,but you may face the wrath of...Maalan,<BR/>Good analysis,but you may face the wrath of 'kazakak kanmanikal' again for this...<BR/>BWT my posting on the same subject..<BR/>http://sangappalagai.blogspot.com/2007/09/blog-post_22.html✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-18636537519106487292007-09-29T14:59:00.000+05:302007-09-29T14:59:00.000+05:30அன்புள்ள கவுதமன்,>>புரதானமானதாகவே இருக்கட்டும். ஒர...அன்புள்ள கவுதமன்,<BR/><BR/>>>புரதானமானதாகவே இருக்கட்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிகாக சிரு கோடு போல பாதை போடுவதில் என்ன ஆக போகிறது?<<<BR/><BR/>'ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக' என்பது உறுதி செய்யப்படாத ஓர் அனுமானம்தான். அதிலும் சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தி மேற்கொள்ளப்படும் வளர்ச்சி நீடித்த வளர்ச்சியாக இராது. சூழலை அதிகம் பாதிக்காத வண்ணம் மாற்றுத் திட்டங்களுக்கு வாய்ப்பு இருந்தால் அவறறைக் குறித்து சிந்திப்பதில் என்ன பிரசினை?<BR/><BR/>>> தற்போது இந்தியாவின் அரசியல் சூழ்நிலைக்காக நீங்கள் சொல்லும் யோசனையில் இலங்கையின் அரசியல் சூழ்நிலையை எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை. இதனால் இந்தியாவிற்க்குல் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் நீங்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. சேதுக் கால்வாஇக்காக மண்ணள்ளுவதிலிருந்து மாற்றியோசிப்பதாக நினைத்து ஏன் இப்படிக் அதிகமாக உங்களையே குழப்பிக்கொள்கிறீர்கள்???<><BR/><BR/>என்னுடைய கட்டுரையில் உள்ள கீழ்க்காணும் வரிகளை நீங்கள் கவனிக்கவில்லை போலும்:<BR/> " அப்படி ஒரு பாலம் அமைந்தால், இன்றுள்ள சூழ்நிலையில், பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுமா எனக் கேள்வி எழலாம்.ஆனால் நம்மோடு பிறந்த நாளிலிருந்தே பகமை பாராட்டிவரும் பாகிஸ்தானுக்கே சாலை வழி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். வாகா போல இங்கும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது அத்தனை கடினமான விஷயம் அல்ல. இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை <BR/>வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?"<BR/><BR/>அன்புடன்<BR/>மாலன்மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-86554203374365780082007-09-29T13:47:00.000+05:302007-09-29T13:47:00.000+05:30//எனவே கால்வாய்க்குப் பதில் பாரதியார் சொன்ன சேதுவை...//எனவே கால்வாய்க்குப் பதில் பாரதியார் சொன்ன சேதுவை மேடுறுத்தி வீதி சமைக்கிற யோசனையைப் பரிசீலிக்கலாம்.//<BR/><BR/>தற்போது இந்தியாவின் அரசியல் சூழ்நிலைக்காக நீங்கள் சொல்லும் யோசனையில் இலங்கையின் அரசியல் சூழ்நிலையை எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை. இதனால் இந்தியாவிற்க்குல் ஏற்படும் குழப்பங்கள் குறித்தும் நீங்கள் யோசித்ததாகத் தெரியவில்லை. சேதுக் கால்வாஇக்காக மண்ணள்ளுவதிலிருந்து மாற்றியோசிப்பதாக நினைத்து ஏன் இப்படிக் அதிகமாக உங்களையே குழப்பிக்கொள்கிறீர்கள்???வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-2750488656040977592007-09-29T13:39:00.000+05:302007-09-29T13:39:00.000+05:30//ஆடம் பாலம் என்னும் ராமர் பாலம் ராமர் கட்டியதோ இல...//ஆடம் பாலம் என்னும் ராமர் பாலம் ராமர் கட்டியதோ இல்லையோ, அது புராதனமானது என்பதை நிராகரிக்க இயலாது//<BR/><BR/>புரதானமானதாகவே இருக்கட்டும். ஒரு நாட்டின் வளர்ச்சிகாக சிரு கோடு போல பாதை போடுவதில் என்ன ஆக போகிறது?<BR/>பாலம் போன்ற மணல்மேடு குறித்த புல்லிவிவரங்களைத் தெள்ளத்தெலிவாக சொல்லிவிட்டு ஆதாரமில்லாமல் ராமரின் காலத்தையும் அதோடு முடிச்சு போட்டு, அறிவுப்பூர்வமாக(!) மக்களை நீங்களும் குழப்புவது எந்த விதத்தில் நியாயம்? <BR/><BR/>உங்களைப்போன்றவர்களே இப்படிப் பேசத்தொடங்கினால் வருங்காலத்தில் நடைபாதையில் கட்டப்படும் கோவில்களைக்கூட அகற்ற முடியாது போகும்.<BR/><BR/>அரசியல்வாதிகளைக் கிண்டல் பண்ணுவது சாதாரண நிகழ்வு. ஆனால் உங்களைப் போன்ற அரசியல் விமர்சகர்கள் மக்களைக் குழப்பி இல்லாததை இருப்பதாகக்காட்டுவது கொடுமை சார்.வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்https://www.blogger.com/profile/18411614343830848450noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-86333490777082445982007-09-28T23:17:00.000+05:302007-09-28T23:17:00.000+05:30எல்லாப்பக்கங்களையும் தெளிவாக அலசிய கட்டுரை மாலன். ...எல்லாப்பக்கங்களையும் தெளிவாக அலசிய கட்டுரை மாலன். தெளிவுக்கு வர உதவும்.<BR/><BR/>//நம்முடைய தலைவர்கள் ஒரே நிலையை எடுத்துக் கொள்ள இயலாமல் போனதற்கு சேது சமுத்திரத் திட்டம் 'அரசியலாகி' விட்டதுதான் முக்கியக் காரணம்//<BR/><BR/>அதைவிட அதிகமாக எனக்குத் தெரிவது, எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும் திட்டத்தை முடித்தே தீருவது என்ற திமுக (மட்டும்) வினரின் Desperation அல்லது வெறி! இதற்கு வாக்கு ரீதியிலான காரணங்களைவிட, பொருளாதார ரீதியிலான காரணங்களே அதிகமாக இருக்கும் என்பது தெளிவு! சொல்லப்போனால், இத்திட்டத்தினால் வாக்கு வங்கியில் ஓரளவேனும் பாதிப்பு இருக்குமா என்றே தெரியவில்லை!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-88606742196173199452007-09-28T15:11:00.000+05:302007-09-28T15:11:00.000+05:30திரு.மாலன், மிக நல்ல கட்டுரை. உங்களது பதிவில் உள்...திரு.மாலன்,<BR/> மிக நல்ல கட்டுரை. உங்களது பதிவில் உள்ள கருத்துகளும், செய்திகளும் வெகுஜன மக்களை சென்றடைய வேண்டும்.Harihttps://www.blogger.com/profile/12436380264110136393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-5766988682386922007-09-27T22:43:00.000+05:302007-09-27T22:43:00.000+05:30அன்புள்ள பிரசன்னா,பல்லாண்டுகளாகத் தூங்கிக் கிடந்த ...அன்புள்ள பிரசன்னா,<BR/><BR/>பல்லாண்டுகளாகத் தூங்கிக் கிடந்த சேது சமுத்திர திட்டம், வாஜ்பாய் தலைமையில் அமைந்த தே.ஜ.கூ அரசின் ஆட்சியில்.2000-01 ஆண்டுக்கான பட்ஜெட்டில், அன்றைய நிதியமைச்சர் யஷ்வந்சின்கா, 4.8 கோடி ரூபாய் ஒதுக்கியதை அடுத்து வேகம் பெற்றது. திட்டம் குறித்த சாத்தியம் பற்றி ஆராய இந்தப் பணம் ஒதுக்கப்பட்டது. (feasability report)<BR/><BR/>அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அருண்ஜட்லி 2001ம் ஆண்டு மார்ச்மாதம் 9ம் தேதி, நாக்பூரில் உள்ள நீரியிடம் feasability report தயாரித்து வழங்க உத்தரவிட்டார். அதற்காக நீரிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நீரிக்கு இது போன்ற கடல் சார்ந்த் ஆய்வுகளில் முன் அனுப்வ்ம் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.<BR/><BR/>நீரி அக்டோபர் 2002ல் அறிக்கை அளித்தது.அதற்குள் அமைச்சர் மாறியிருந்தார். போக்குவரத்துத் துறை அமைச்சராக கோயலும், அந்த அமைச்சகத்தின் துணை அமைச்சராக திருநாவுக்கரசரும் இருந்தார்கள். திருநாவுக்கரசர் நீரியின் அறிக்கை பற்றி ஆராய அக்டோபர் 23, 2002ல் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தார். அதில் ஆறு வழிகள் ஆராயப்பட்டன. அதில் ராமர் பாலத்தைக் குறுக்கிட்டுச் செல்லும் வழியே சுற்றுச் சூழல் நோக்கில் சிறந்தது என முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை எழுத்து மூலமாக அக்டோபர் 25ம் தேதி திருநாவுக்க்ரசர் கோயலுக்குத் தெரிவித்தார். அதில் சில திருத்தங்கள் செய்த கோயல், திட்டத்தை விரைந்து முடிப்பதை ஒருங்கிணைக்க ஒரு குழுவையும் அமைத்தார். <BR/><BR/>இந்தத் தகவல்கள் மக்களவையில் இந்த ஆண்டு மே16ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் முன் சத்ருகன் சின்கா அமைச்சராக இருந்த்போது, மாநிலங்களவையில் அளித்த பதிலிலும் சேதுக் கால்வாய் ராமர் பாலத்தின் குறுக்காச செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (தகவல்கள் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதால் உண்மைக்கு மாறாக இருக்க வாய்ப்பில்லை)<BR/><BR/>இந்தத் தக்வல்கள் சமீபத்திய அவுட்லுக் இதழிலும் பிரசுரமாகி உள்ளது. அதன் சுட்டி:<BR/>http://www.outlookindia.com/full.asp?fodname=20071001&fname=Cover+Story+(F)&sid=2மாலன்https://www.blogger.com/profile/00923698234661521207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-8065195491875164762007-09-27T20:26:00.000+05:302007-09-27T20:26:00.000+05:30அன்பு மாலன்..நல்ல கட்டுரை. //எப்படிப் பார்த்தாலும்...அன்பு மாலன்..<BR/><BR/>நல்ல கட்டுரை. <BR/><BR/>//எப்படிப் பார்த்தாலும் திமுகவின் பந்த் சிரிப்பை வரவழைக்கிறது. மக்களை ஏமாற்றுவதற்கான அல்லது திசை திருப்புவதற்கான முயற்சி என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. //<BR/><BR/>இதை உணர்ந்தே செய்கிறார்கள். தமிழர்கள் மீதும் அவர்களது பொது அறிவு மீதும் அவ்வளவு நம்பிக்கை. தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டும் தமிழர்களின் முட்டாள்தனத்தை மூலதனமாக கொண்டு இயங்குபவை. அவர்களுக்கும் வேறு மாற்று இல்லாததால் மாற்றி மாற்றி வாய்ப்பு கொடுக்கிறார்கள் அவ்வளவே.<BR/><BR/>//Asked about DMK president and Tamil Nadu Chief Minister M <BR/>Karunanidhi's remark that he was not averse to an alternative RPT alternative alignment, the Minister said his leader had made that remark "out <BR/>of anguish" when he was repeatedly asked whether he was bent upon "destroying" the Ram Sethu.-//<BR/><BR/>எனவே ஆட்சியிலிருப்பவர்கள் கோபப்பட்டால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பின்னர் கோபம் தனிந்த பின்னர் சொன்னதை மாற்றிக்கொள்ளலாம்.<BR/><BR/><BR/>//அதே தினம், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசின் சட்ட அமைச்சர் பரத்வாஜ், ராமன் இந்<BR/>திய வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம் எனச் சொன்னார்.//<BR/><BR/>உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் முன்னர் காங்கிரஸ்லிலிருந்த எந்த தலைவருக்கும் இது பற்றி தெரியவில்லை. அல்லது கல்லெறிந்து பார்க்கலாம் இந்துக்களின் சுயமரியாதைமீது என நினைத்திருக்கலாம்.<BR/><BR/><BR/>//இப்படித்தான் ராமன் பாலம் கட்டினான், ஸ்டாலின் பாலம் கட்டியதைப் <BR/>பால, கருணாநிதி சமத்துவபுரங்கள் கட்டியது போல.//<BR/><BR/>இதெல்லாம் கருனாநிதிக்கு தெரியாதா என்ன?? மைனாரிட்டி ஓட்டை பெறுவதற்கும், வரப்போகின்ற கமிஷனை ராமன் தடுத்து விடுவானோ என்ற ஆத்திரத்தில் வருவது இது போன்ற வார்த்தைகள். மாறன் குழுமத்தைவிட பெரும் பனக்காரனாகும் வாய்ப்பை வழங்கும் இத்தகைய திட்டத்தை ராமன் பெயரால் தடுக்கப்படும்போது என்னதான் சொல்வது???<BR/><BR/><BR/><BR/>// இந்தியா அதன் மற்ற அண்டை நாடுகள் எல்லாவற்றோடும் தரை <BR/>வழியாகத் தானே பிணைக்கப்பட்டிருக்கிறது?<BR/><BR/>புதிய சிந்தனைகள், புதிய பார்வைகள் தேவை.//<BR/><BR/>நல்ல யோசனை. பாரதியின் கனவும் நனவாகும்.<BR/><BR/>மொத்தத்தில் ஒரு நடுநிலை பார்வை கொண்ட கட்டுரையை வாசித்த நிறைவையும் குருட்டுத்தனமான மற்றும் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுக்களுக்கு எப்படி பதில் இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு நல்ல உதாரனம் உங்கள் கட்டுரை.<BR/><BR/>வாழ்த்துக்கள் மாலன். <BR/><BR/>ஜெயக்குமார், தோஹா, கத்தார்கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-85743956435388990712007-09-27T11:09:00.000+05:302007-09-27T11:09:00.000+05:30Malan, Nice one. //வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இத...Malan, Nice one. <BR/><BR/>//வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதே பாதையில் திட்டம் அமைய அனுமதி அளித்த பாஜக //<BR/><BR/>Any proof for this? Just I want to know.<BR/><BR/>Thanks.ஹரன்பிரசன்னாhttps://www.blogger.com/profile/04242083653701472314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8519549.post-22173344715448539242007-09-27T06:31:00.000+05:302007-09-27T06:31:00.000+05:30திமுக கட்சியை சேர்ந்த அமைச்சகம் விரைவில் நடவடிக்கை...திமுக கட்சியை சேர்ந்த அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுக்க திமுக பந்த். மக்களின் பணத்தால் திமுகவினர் போராட்டம். தமிழக மக்களே உங்களுக்கு இளிச்சவாயர்கள் என இன்னொரு பெயரும் உண்டோ?கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com